Tag: தாயை
தாயை கோபத்தில் வெட்டிய மகன்
தாயை கோபத்தில் வெட்டிய மகன்
தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .
பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .
மருத்துவமனையில் சிகிச்சை
மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .
தாயை கோடாலியால் வெட்டிய மகன்
தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .
வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தனது தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி
- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு
- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்
- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய
துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது




























