Tag: செய்
அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய்
அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .
அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .
இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்
செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்
செய் அல்லது செத்து மடி உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் நோக்கத்துடன் ரசியா படைகள் தீவிர முற்றுகை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன
இதுவரை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய ரசியா இராணுவம் தற்போது மக்களை அங்கிருந்து அகற்றும் முகாமாக பொது இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன
இந்த தாக்குதல்கள் அகோரத்தில் கீவ் நகரின் ஷொப்பிங் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
அழகிய கட்டிடங்கள் இடிந்து தொங்கும் காட்சிகள் உருக்குலைந்த மனித உடல் போல காட்சி தருகிறது
இவை தற்போது ரஷியா இராணுவத்தின் மூர்கத்தனமான தாக்குதலின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது
ரசியா இராணுவத்தின் செய் அல்லது மடி என்கின்ற இராணுவ தாக்குதல்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரம் பெற்று வருகிறது
கொடிய போர் இவ்விதம் தொடர்ந்து வந்தாலும் ரசியா தனது சமாதானத்தை முகத்தையும் காட்டிய வண்ணம் உள்ளது இந்த பேச்சு வார்த்தை மேசையில் ரசியா நடத்திய பேரம் பேச்சு தோல்வியில் முடிந்த
நிலையில் ரசியா இராணுவம் இந்த அகோர வெறி தாக்குதலை தொடுத்துள்ளது ,உலக நாட்டு ஆயுதங்கள் யாவும் இங்கு பொய்த்து போயுள்ளது
ரசியா இராணுவம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகரை தனது
கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் செய் அல்லது செத்து மடி தாக்குதலை தொடுத்துள்ளது
தமது தலை நகரம் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியுறுவதை தடுக்கும் முகமாக அமெரிக்கா பிரிட்டன் கனடாவிடம் உக்கிரேன் அவசர ஆயுத உதவியை கோரியுள்ளது
மேற்குலகம் வழங்கும் இந்த யுத்த உதவிகள் இரும்பு கரம் கொண்ட உலக வல்லாதிக்க ரசியா இராணுவத்திடம் இருந்து தப்பித்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
உக்கிரேன் அதிபரின் அடம் பிடிக்கும் கொள்கையால் பேரழிவில் சிக்கியுள்ள உக்கிரேன் நாட்டை காப்பாற்ற முடியா நிலையில் உக்கிரேன் செல்ல கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது
நாட்டை பறிகொடுத்து உலக நாடு ஒன்றிடம் தஞ்சம் புகுந்து வாழும் நிலையில் உக்கிரேன் செல்லும் அபாயம் எழுந்துள்ளது
எதிரியின் காலடியில் வீழ்ந்து தமது நாட்டை பாதுகாத்த வண்ணம் மக்கள் பேரழிவை தடுப்பதே போரியல் தந்திரம் என்கிறது போரியல் விதி
ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டாம் உலக போரில் கடைபிடிக்க பட்ட விடயங்கள் கைடைபிடிக்க வில்லை என்பதே களநிலவரமாகி உள்ளது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி
- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு
- கச்சா எண்ணெய் விலை சரிவு
- ஐரோப்பிய ஒன்றிய விமானத் துறை எச்சரிக்கை
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு
- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்























