Tag: கொரானா
கொரானாவுக்கு மருத்துவர் பலி
கொரானாவுக்கு மருத்துவர் பலி
ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த
ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.
நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்ய, பின்னர் ஆனமடு சுகாதார அலுவலர் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்
ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 71 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இரண்டாம் அலையாக பெருகி வரும்இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்களது
எண்ணிகையில் இது இரண்டாம் நிலையிற் எட்டி பிடித்துள்ளது குறிப்பிட தக்கது
மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்
மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 51 பேர் பலியாகியுள்ளனர்
நோயினை தடுப்பதற்குபயண கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை
இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி
இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர்
நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்
கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் 43 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 2500பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிக தொகையிலான் பாதிப்பு என தெரிவிக்க படுகிறது
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் வீடுகளில் வைத்தும் சிகிச்சை வழங்க பட்டு
வருவதாக தனிமை படுத்த பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது






