கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்

Spread the love

கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

தினம் மட்டும் 43 பேர் மரணமாகியுள்ளனர்

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply