ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 71 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இரண்டாம் அலையாக பெருகி வரும்இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்களது
எண்ணிகையில் இது இரண்டாம் நிலையிற் எட்டி பிடித்துள்ளது குறிப்பிட தக்கது