Tag: காசா
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .
காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .
இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .
195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .
அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .
- வன்னி மைந்தன் –
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முற்றாக விலகல் வென்ற ஹமாஸ்
இஸ்ரேலை தாக்க காசாவுக்குள் ஈரான் ஆமி நுழைவு பிரான்சில் டிக் டாக் தமிழ் பொண்ணுக்கு தர்ம அடி
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு.
கப்பல் மீது போர் படைகள் அதிரடி தாக்குதல்
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்,
இஸ்ரேல் பாலஸ்தீன போர் களத்தில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு பொதிகள் வீசிய அமெரிக்காவிமானங்கள் .
ஏடன் வளைகுடாவில் பயணித்த சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
காசா மக்களுக்கு உணவு பொதிகளை வீசிய இஸ்ரேல் விமானம்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் இராணுவ தாக்குதல் .
பட்டினியால் கதறும் மக்கள் ,சமாதானம் மலருமா எங்கும் உலக மக்கள் ,
காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
காசா மக்களுக்கு 66 கொண்டெனர்களில் உணவு பொட்டலங்களை விமானத்தின் ஊடக வீசியுள்ளது .
38000 மக்களுக்கு இந்த உணவுகள் வீச பட்டுள்ளன .
பட்டினியால் வாடும் மக்களுக்கு இந்த உணவுகள் வழங்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
வரும் நாட்களில் மேலும் உணவுகள் வீச படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது
இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா நகரம் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த பகுதியை சுடுகாடாக்கியுள்ளது .
அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள அப்பாவி காசா மக்கள் மீது வலிந்து தாக்குதலை நடத்தி அந்த மக்களை படுகொலை புரிந்து வருகிறது .
காசா மீது இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டு தீர்ப்பு வெளியாக காத்துள்ள இவ்வேளை ,தொடர்ந்தும் தனது படுகொலையை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் காசாவில் 29 000 மக்கள் பலியாகியுள்ளனர்,பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளது .
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மறுத்து உலகம் வேடிக்கை பார்த்து வருகிறது .
காசா போர்
காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான காசா மக்களில் சிறுவர்கள் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
காஸாவில் சிறுவர்களை அழித்து விட்டால் புதிய ஹமாஸ் போராளிகள் உருவாக்கம் பெற மாட்டார்கள் என்கின்ற காரணத்தினால் ,இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு சிறுவர்கள் பெண்களை அழித்து வருகிறது .
தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் காசா பகுதி முற்றாக அழிந்து சுடுகாடாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .Israel Palestine War Updates
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .
காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் விலகாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுமுழங்கியுள்ளார் .
இராணுவ பெண்கள் விடுவிக்க நடவடிக்கை ,
ஹமாஸ் இசுரேல் பேச்சுக்கள் ஆரம்பமாகிறது ,
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் உணவு லொறிகளிடம் 5000 டொலரை பறிக்கும் எகிப்து உளவுத்துறை தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்குள் எகிப்தும் வழியாக நுழையும் உணவு லொறிகளிடம் , எகிப்தின் உளவுத்துறை ,
சரட்டிக்கு என தெரிவித்து லொறி ஒவொன்றுக்கும் ஐந்து ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வசூலிப்பதாக ,புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் காசா அறிவிப்பு
இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் காசா அறிவிப்பு
இஸ்ரேலை கடுமையாக தாக்க போகிறோம் என
காசா போற படைகள் திரென அறிவிப்பு
இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட்
இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட்
இஸ்ரேலுக்குள் வெடித்த காசாவின் ஆயிரக்கணக்கான ரொக்கட் ,
அறிவித்த இஸ்ரேல் ,சாதனை படைத்த சமர்களம்
காசா படை தாக்குதலில் இஸ்ரேல் லெப்கேணல் அதிகாரி அவுட்
காசா படை தாக்குதலில் இஸ்ரேல் லெப்கேணல் அதிகாரி அவுட்
காசா போர் படை தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் லெப்கேணல் அதிகாரி அவுட்.
வடக்கு காஸாவில் இடம்பெற்ற கடும் போரில் படைகளை வழிநடத்தி சென்ற
வீர தளபதி அவுட் என தெரிவிப்பு ,
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசாவின் இரண்டாவது நகரமான கான் யூனிஸில் உள்ள ஒரு கள மருத்துவமனைக்கு பிரெஞ்சு
ஜோர்டானிய விமானப்படைகள் ஏழு டன் அவசர மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது
பாரிஸ் இது போன்ற ஒரு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் அது இதுவரை சுமார் 1,000 டன் உதவிகளை நிலத்தில் உள்ள பகுதிகளுக்கு வழங்கியது.
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரினால் ,
உலககில் அதிக மக்கள் விரும்பி சுவைக்கும் மெக்டொனால்ட்ஸ்: வியாபாரம்
பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது
போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதலை குறித்த உணவகமானது ,இஸ்ரேல் நாட்டின் முதலாளிகள் நிர்வகிப்பதாக கருத்துக்கள் பரவியதும் ,ஆர்ப்பாட்டங்கள் அவற்றுக்கு எதிராக நடத்த பட்டதை
அடுத்து தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது .
தமது நிறுவனத்தின் வியாபாரத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயன்ற நிலையில் இந்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்கம் கவலை வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய மேற்கத்திய துரித உணவு சங்கிலிகள் அடிமட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த சங்கிலி தொடர்கள் தெரிவித்துள்ளன .
அரேபிய மக்கள் இவர்களை புறக்கணித்தன் ஊடாக பல மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை அந்த நிர்வாக இயக்கங்களே ஒப்பு கொண்டுள்ளன
காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்|ஓட அடிக்கும் ஹமாஸ்|இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா
காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்
காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்
பாலஸ்தீனம் காசா பகுதி தமது நாட்டின் ஒரு பகுதி என
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் முழங்கியுள்ளார் .
விரைவில் அந்த பகுதியில் இஸ்ரேலிய மக்கள் குடியேற்ற படுவார்கள் என தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் ஆளும் அரசின் இந்த இனவெறி பேச்சு பலஸ்தீன மக்கள் மற்றும்
போராட்ட காரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலை நடத்திட அவர்கள்
தயாராகிவருவதை சில அசைவுகள் காண்பிக்கின்றன .
பேரழிவை சந்தித்து வரலாற்று தோல்வியில் இஸ்ரேல் உள்ள
பொழுதும் தனது இனவாதத்தை கக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது















































