ரசியா பழிவாங்கு தாக்குதல் - உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .

அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .

ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .

தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .

எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .

சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .

இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை

உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .

கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .

Posted in Uncategorized

உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

.

உக்கிரேன் தலைநகரில் வெடித்த சண்டை – குண்டுகளினால் அதிரும் களமுனை

உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்டுவிட ரசிய படைகள் தொடர்ந்து போர் புரிந்து

வருகின்றனர் எனினும் அந்த நகரை மீட்க முடியாது ரசியா படைகள் தினறி வருகின்றனர்

உக்கிரேன் இராணுவம் சர்வதேச நாடுகளின் ஆயுதங்கள் மூலம் கடும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

கீவ் நகரின் புறநகர் பகுதிகளை ஆக்கிரமித்த ரசியா படைகளை பின்புறமாக தாக்கி

அங்கிருந்து அவர்களை வெளியேற்றி பல கிராமங்களைமீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

எனினும் ரசியா படைகள் தொடர்ந்து தாக்குதலைகளைமேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

இங்கு உக்கிரேன் இராணுவ தளம் ஒன்றின் மீது 40 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது