கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே , காணொளியில் முழுமையான விபரங்கள் ,

பார்க்க தவறாதீர்கள்

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்

யாழில் குட்டி போட்ட ஆடுகளை இறைச்சிக்கு வெட்ட காட்டுக்குள் கட்டிவைத்த கும்பல்

துன்னாலை காட்டு பகுதியில் இறைசிக்காக கட்டியிருந்த இரண்டு ஆடுகளை நெல்லியாடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் குட்டி ஈன்ற நிலையில் ஒரு ஆடும், மற்றுமொரு ஆடும் முன்னங்கால் , மற்றும் பின்னங்கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
ஆட்டினை பறி கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆட்டினை மீட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடு
    Posted in இலங்கை செய்திகள்

    தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

    தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

    ஆடு ஒன்று தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் காணொளி ஒன்று


    வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

    மேற்படி சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      இலங்கையில் ஆடு வளர்க்கும் கோட்டா

      இலங்கையில் ஆடு வளர்க்கும் கோட்டா

      மட்டக்களப்பில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடுவளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு

      சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் தலைமையில் இன்று (14) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

      மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டாக்டர். ஆமலஸ்ரீ சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.

      சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்டத்தின் பிரதேச செயலளர்கள், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

      இதன்போது இவ்வமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆடுவளர்ப்புத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில்

      நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

      இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி உழுந்து பயறு போன்ற சிறு பொருளாதார பயிர்ச் செய்கைக்கான தெரிவு

      செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்குதல், ஆடுவளர்ப்புத்திட்டம் மற்றும் சேதனைப் பசளை உற்பத்திக்கான உபகரணங்களை வழங்கள் போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

      இதுதவிர இஞ்சி, உழுந்து, பயறு, மஞ்சள் போன்ற உற்பத்திப் பொருட்களையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான விவசாய உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்

        தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்

        தமிழர் வடக்கு பகுதியில் முதன்மையாக வைத்து புதியவகை மர்ம நோய்

        ஒன்று பரவி வருகிறது ,இதன்மேல் ஆடுகள் ,மாடுகள் என்பன இறந்து வருகின்றன


        கடந்த மூன்று மாத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகள் இருந்துள்ளன

        அம்மை நோய் போன்று இது உள்ளதாக பாதிக்க பட்ட கால்நடையின்

        உரிமையாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் ,தமிழர் பகுதியில்

        மட்டும் இந்த நோயானது முதன்மையாக எவ்வாறு பரவி வருகிறது என்ற கேள்வி முன் வைக்க படுகிறது

        Posted in உலக செய்திகள்

        ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

        ஆட்டின் மேலே சவாரி செய்யும் பூனை – வைரலாகும் video

        பூனை ஒன்றின் சுட்டி செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது ,

        ஆட்டின் மேலே பூனை ஒன்று ஏறி சவாரி செய்யும் காட்சி தான் அது .

        ஆடோ பூனையை தாக்காமல் விட்டு அப்படியே சுமந்து செல்கிறது
        இரண்டு நிமிடம் அடங்கிய இந்த காணொளி ரெம்பவே வைரலாகி வருகிறது

        ஆட்டின் மேலே சவாரி
        ஆட்டின் மேலே சவாரி