தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்

Spread the love

தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்

தமிழர் வடக்கு பகுதியில் முதன்மையாக வைத்து புதியவகை மர்ம நோய்

ஒன்று பரவி வருகிறது ,இதன்மேல் ஆடுகள் ,மாடுகள் என்பன இறந்து வருகின்றன


கடந்த மூன்று மாத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகள் இருந்துள்ளன

அம்மை நோய் போன்று இது உள்ளதாக பாதிக்க பட்ட கால்நடையின்

உரிமையாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் ,தமிழர் பகுதியில்

மட்டும் இந்த நோயானது முதன்மையாக எவ்வாறு பரவி வருகிறது என்ற கேள்வி முன் வைக்க படுகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply