Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .
யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .
அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்
- நாளை முதல் ஷாப்பிங் பைகள் தடை

- மஹிந்த முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

- சாலை மேம்பாட்டிற்காக 90மில்லியன் டாலர் கடன்

- பாதுகாப்பு குறித்து விவாதிக்க ஐஜிபி நாடாளுமன்றத்தில்

- வர்த்தகத் தலைவர் ஹுசைன் பைலா கைது

- போதைப்பொருள் சோதனைகளில் 971பேர் கைது

- ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்

- 150 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட பெண்

- பழுதடைந்த மீனை விற்ற கடைக்கு ஆப்பு

- லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார்











