Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டனில்-தற்போதய கள நிலவரம் – ஆளும் பிரதமரே வெற்றி பெறுவார் -சூடு பறக்கும் தேர்தல்
பிரிட்டனில்-தற்போதய கள நிலவரம் – ஆளும் பிரதமரே வெற்றி பெறுவார் -சூடு பறக்கும் தேர்தல்
இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் புதிய பொது தேர்தல் இடம்பெற்று வருகிறது ,இந்த தேர்தலில் தொழில் கட்சியா ,கான்சவேவ் பாட்டியா வெல்லும் என்ற நிலை முன்னிலை
பெற்று வந்த நிலையில் ,தற்போது வரை பதிய பெற்ற வாக்கு கணிப்பின் பிரகாரம் ஆளும் பிரதமர் ஜோன்சன் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
பத்து ஆண்டுகளாக பதவியை பறிகொடுத்து தவிக்கும் தொழில் கட்சி இம்முறையும் வெற்றி பெறாது என்றே நோக்க படுகிறது ,
மீளவும் ஜோன்சன் வெற்றி பெற்றால் அது பிரிட்டன் பூர்வீக குடிகளின் வாக்கு வங்கி அவர் பக்கம் உள்ளதையே அது
காண்பிக்கும் என நம்ப படுகிறது ,எனினும் இறுதி வாக்கு முடிவுகளில் நிலைகள் மாற்ற பெறலாம் ,.
பொறுத்திருந்து பார்க்கலாம் முடிவுகள் நள்ளிரவு தெரியும் ,( உடனுக்குடன் அறியத்தரப்படும் )
லண்டனில் பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு – video
பாலத்துடன் பேரூந்தை மோதிய சாரதி – 8 பேர்காயம் – பொலிசார் குவிப்பு
லண்டன்- Swansea Universityபகுதியில் உள்ள ரயில்வே பாலத்துக்குள் .Neath Road, Swansea,இரட்டை அடுக்கு பேரூந்தை சாரதி ஒட்டி சென்றுள்ளார் ,
பாலத்தின் உயரம் குறைவடைந்து நிலையிலும் பேரூந்தில் உயரம் அதிகமானதாலும் ,பாலத்துடன் மோதி பேரூந்தின் கூரை சிதறியது ,
இந்த சம்பவத்தில் சிக்கி சுமார் எட்டுப்பேர் படுகாயமடைந்தனர் ,மேலும் இதில் ஆபத்தான நிலையில்
உள்ள இருவர் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,
ஏனையவர்கள் தொடர்ந்து தீவிர சிகிசை பெற்று வருகின்றனர் ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
இது தீவிரவாத செயலா என்பது தொடர்பாக தெரியவரவில்லை

லண்டன் வாக்கு சாவடிக்கு அருகில் குண்டு – சோதனை நடத்தும் பொலிஸ்
லண்டன் -வாக்கு சாவடிக்கு அருகில் குண்டு – சோதனை நடத்தும் பொலிஸ்
பிரிட்டன் -North Lanarkshire,ground floor of Glen Tower flats in Motherwell பகுதியில் சந்தேகிக்கும் படியான
வெடிகுண்டுகள் இருப்பதாய் கண்டு பிடித்த போலீசார் அது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .A controlled
explosion has been carried out near a polling station in North Lanarkshire after a suspicious device was found.
குண்டூ செயல் இழக்கும் படையினர் வரவழைக்க பட்டு சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன ,மேலும் பாதுகாப்பு பல படுத்தப்பட்டுள்ளது
பிரிட்டன் தேர்தலில் வெல்ல போவது யார் ..?வாக்களிப்பு இன்று
பிரிட்டன் தேர்தலில் வெல்ல போவது யார் ..?வாக்களிப்பு இன்று
பிரிட்டனில் ஐந்து வருடத்தில் இடம்பெறும் நான்காவது தேர்தல் இதுவாக பதிய பெற்றுளளது ,சுமார் 650 ஆசனங்களை கொண்ட பாரளுமனற உறுப்பினர்களில்
,தனித்து ஆளும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 326 ஆசனங்கள் தேவை படுகிறது ,இந்த ஆசனத்தை பெறுபவர்
பாராளுமன்றில் தனது முழு பலத்தையும் வெளிக்காட்டுவார் ,
நாப்பது மில்லியன் வாக்காளர்களை கொண்ட பிரிட்டனில் இந்த வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது ,நாளை யார் வெற்றியாளர் என்பது தெரியவரும்
பிரிட்டனில் -M25 வேகசாலை பூட்டு – கவிழ்ந்த கிறையின்-photo
பிரிட்டனில் -M25 வேகசாலை பூட்டு – கவிழ்ந்த கிறையின்
பிரிட்டன் – -எம் 25 கடுகதி சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து குறித்த சாலையில் சுமார் பத்து மைல்கல் தூரம் வாகன நெரிசல் ஏற்பட்டது . #
தொடர்ந்து சாலை மூட பட்டுள்ளது ,இவ்வழி பயணிக்கும் சாரதிகளே வழித்தடத்தை மாற்றி செல்லுங்கள்


கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!
கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!
லண்டன் – இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்த்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை பார்த்து சைகை மூலம் அவர்களது கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தார் .
அந்த இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னோண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் லண்டனில் இடம்பெற்று வந்ததது .
சாட்சிகள் அனைவரிடத்திலும் விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்று கூடும் நீதி மன்ற அமர்வில் தீர்ப்பு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த தீர்ப்பில் இவரை கண்ட இடத்தில் கைது செய்ய படும் உத்தரவு இண்டர்போலுக்கு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

லண்டன் – Lewisham பகுதியில் கார் பாக்கிங் பணம் அதிகரிப்பு
லண்டன் – Lewisham பகுதியில் கார் பாக்கிங் பணம் அதிகரிப்பு
லண்டன் – லூசியம் பகுதியில் வரும் வருடம் கார் பார்க்கிங் கட்டணம் இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது
,அதுபோல நிரந்தர பார்க்கிங் அனுமதி பத்திரம் மூன்று பவுண்டுகளால் அதிகரிக்க படுகிறது ,குறித்த மாநகரசபை ( கவுன்சில் ) குறித்த கட்டணத்தை குறைக்கும் என மக்கள் நம்பி இருந்த வேளையில் இந்த அதிகரிப்பு இடம்பெறுவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்
கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து ஐந்து படகுகளில் நுழைந்த 79 அகதிகள் சிக்கினார் ,
இது இம்மாதம் இடம்பெற்றுள்ள முதலாவது அசத்தலான அதிகஎண்ணிக்கையாக பதிவாகியுள்ளது
,பலத்த பாதுகாப்பு கடலோர பகுதியில் இறுக்க பட்டுள்ள பொழுதும் அதனை தாண்டி இவர்கள் நுழைந்து வருவது கடலோர படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!
மாணவர் வங்கி கடன் பெற்றவர்களுக்கு – பிரிட்டனில் வருகிறது ஆப்பு ..!
பிரிட்டனில் புதிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பல்வேறு பட்ட அதிரடி மாற்றங்களுக்கும் ,நெருக்குதல்களுக்கும் உள்ளாகி வருகிறது ,
இதற்கு அமைவாக பிரிட்டனில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி பயில வழங்க படும் கடன் தொகை பணம் இதுவரை 32 பில்லியன் எனவும் இவ்வாறு கடனாக பணத்தை பெற்றவர்கள் அதிகமானவர்கள் தமது கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
கல்வி பயின்று வரும் பல்லாயிரம் பேரில் தமிழர்களும் அடங்குவர் ,இவர்கள் கடனாக பணத்தை பெற்று பயின்று வருகின்றனர் ,
இதில் பல நூறு தமிழர்களுக்கு ஆங்கில மொழி புலமை இல்லாது காப்பி அடித்து கல்வி பயின்று வருகின்றனர் ,இவ்வாறு கடன் மீள செலுத்தாததவர்கள் தொடர்பாக விசாரணை குழு நடத்திய விசாரணைகளில் மேற்படி தில்லு முள்ளு தெரிய வந்துள்ளது போலும் ,
அதனை அடுத்து தற்போது இவ்விதம் ஏமாற்று ,பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என பர பரப்பாக எதிர்பார்க்க படுகிறது , அவ்விதம் நோக்கின் பல தமிழர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .
பிரிட்டனில் -Deliveroo விளம்பரத்திற்கு தடை – அதிர்ச்சியில் நிறுவனம் .
பிரிட்டனில் உணவு விநியோகத்தில் தலை சிறந்து விளங்கும் நிறுவனர்களில் ஊபருக்கு போட்டியாக குறித்த நிறுவனம் களத்தில் குதித்தது ,இந்த நிறுவனத்தின் சந்தை படுத்தல் தொட்ரபிள் தொலைக்காட்சிகளில் வெளியான விளம்பம் ஒன்றுக்கு குறித்த நாட்டின் The Advertising Standards Authority (ASA) தடை விதித்துள்ளது ,300 மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த விளம்பரத்திற்கு ஆப்பு வைக்க பட்டுள்ளது
பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் 40 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் நாப்பது மில்லியனை தட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இவர் இந்த ஆணின் ஏழாவது யுரோமில்லியன் யாக்கப்பட் வெற்றியாளர் என அறிவிக்க பட்டுள்ளது ,18, 31, 32, 38, 48, with Lucky Stars 04 and 12 குறித்த இலக்கங்களே அந்த வெற்றி இலக்கம்
இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு
இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு
இலங்கையில் இரண்டு இராஜியங்களை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மணிசா குணசேகர தெரிவித்துள்ளார்.
கொன்சவேடிவ் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலுக்காக ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கடந்த 25 ஆம் திகதி 64 பக்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது.
´´உலகம் முழுவதும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நிலவிய தற்போதைய அல்லது முன்னர் இருந்த முரண்பாடான நிலைமையை தீர்க்க இரண்டு இராஜியங்களை அமைக்க எமது ஒத்துழைப்பு பெறப்பட்டது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கொன்சவேடிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம் கடந்த 27 ஆம் திகதி வினவியதாக தெரிவித்தார்.
அதற்கமைய இலங்கைக்கு இரு இராஜியங்கள் அனாவசியனமானது எனவும் ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மனிசா குணசேகர கொன்சர்வேடிவ் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஒரு தீர்வை இதற்கு முன்னர் ஐக்கிய இராஜியத்தின் எந்தவொரு கட்சியும் தமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதில்லை எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி
பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி
பிரிட்டன் -Essex school பகுதியில் 12 வயது மாணவனை காரால் இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் ,கமராக்கள் மூலம் போலீசார் நடத்தியன் தேடுதலில் 51 வயது சாரதி கைது செய்ய பட்டுளளார்
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்
லண்டன்- பாலத்தில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த நபர் தமது ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் இந்த தாக்குதலுக்கு தாம் உரிமை கோருவதாகவும் ஐ எஸ் அமைப்பு கோரியுள்ளது
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்
லண்டன் பழத்தில் மக்களை கத்தியால் வெட்டிய தீவிரவாதி இருவரை கொன்றான் ,மேலும் பலரை காயப்படுத்தினான் ,இவ்வேளை அவ்வழியே வந்த உயர் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நேர்மையான மனிதர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து தீவிரவாதியிடம் இருந்து கத்தியை பறித்து எடுத்தார் ,இவருடன் இணைந்து மேலு சில ஆண்கள் தீவிரவாதியுடன் போராடினர் ,தற்போது இவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களினால் கீரோவாக போற்ற படுகின்றனர் ,மக்கள் இப்போது துணிந்து விட்ட்து இந்த செயல்கள் காண்பிக்கின்றன ,

வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் – லண்டனில் லண்டன் பாலத்தில் தீவிரவாதி ஒருவன் அங்கு குவிந்திருந்த மக்களை இலக்கு வைத்து கத்தியால் வெட்ட ஆரம்பித்தான் இதனை கண்ணுற்ற மக்கள் தீவிரவாதியை மடக்கி பிடித்து தாக்கினர் .கத்தியையும் பறித்து எடுத்தனர் ,இவ்வேளை இந்த தாக்குதால் நிகழ்ந்த வேளை வீதியை மறித்த போலீசார் வாகனங்களில் வந்தவர்களை வண்டி இயந்திரத்தை ஆப் செய்து விட்டு இறங்கி ஓடு என துரத்தினர் ,அப்போது என்ன நடப்பதென எனக்கு தெரியவில்லை மக்கள் அனைவரும் கதறிய படி ஓடிய வண்ணம் இருந்தனர் என அந்த சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக பாதிக்க பட்டு நின்ற மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
லண்டனில் தீவிரவாதியை சுற்றிவளைத்து தாக்கிய மக்கள்- video
லண்டனில் தீவிரவாதியை சுற்றிவளைத்து தாக்கிய மக்கள்
தற்போது லண்டன் பாலத்தில் முசுலீம் தீவிரவாதி ஒருவன் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான் ,இதனை கண்ணுற்ற வீரமான ஆண்கள் சிலர் ஒன்று கூடி தீவிரவாதியை போட்டு தாக்கினர் ,இதில் அவனது பிடியில் ஒருவர் சிக்கி இறந்து இருக்க கூடும் என அஞ்ச படுகிறது ,ஒருவரை விடுவித்த போலீசார் அவனை சுட்டு கொன்றனர், ஒருவர் கோட்டு அணிந்த நிலையில் கத்தியுடன் நிற்கிறார் ,மாரு நபர் யக்கட் அணிந்த அப்டி உள்ளனவே சுட்டு கொலை செய்யப்பட்டான்


லண்டனில் மக்களை வெட்டிய தீவிரவாதி சுட்டு கொலை-பலர் காயம் video- live update here
தற்போது லண்டன் பாலத்தில் நடந்து சென்ற மக்கள் மீது தீவிரவாதிகள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் பல மக்கள் படுகாயமடைந்தனர் ,தீவிரவாதி போலீசாரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இதில் போலீசார் சிலர் கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளாகினர் .அந்த காட்சிகளே இவை .தற்போது பேரூந்து செல்ல தடை பட்டுள்ளன .மக்களை அவ்விடத்தியல் இருந்து விலகி பாதுகாப்பாக இருக்கும் படி வேண்டிக்கொள்ள பட்டுள்ளது,மக்கள் பீதியில் ஓடிய வண்ணம் உள்ளனர்
இணைப்பு இரண்டு – தற்போது தீவிரவாதி உள்ளிட்ட இருவரது சடலங்கள் வீதியில் காண படுகின்றன .போலீசாரின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி கொலை செய்ய பட்டுள்ளான் ,கத்தி வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன ,விரைவில் மேலதிக தகவலை போலீசார் அறியத்தருவார் என கூற படுகிறது


பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
பிரிட்டன் Manchester பகுதியில் போலீஸ் அதிகாரி மீது கத்தி குத்து – தீவிரவாத செயல்
சற்று முன்னர் பிரிட்டன் Manchester ரயில்வே நிலைய பகுதியில் காவல்துறை சார்யன் ஒருவரை முஸ்லீம் தீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளார் .13 வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அல்லவோ காப்பர் என்ற படியே இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது ,ஒரு தம்பதிகள் மீது இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ஆணின் முதுகிலும் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன .
தற்போது தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,தற்போது போலீஸ் பாதுகாப்து பலப்படுத்த பட்டுள்ளது
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டனில் வெள்ளத்தில் மிதந்து வீதியில் கரையொதுங்கிய மனித உடல்
பிரிட்டன் -Doncaster, South Yorks பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நபர் ஒருவரது சடலம் வீதியின் கரையில் ஒதுக்கியுள்ளது ,இவருடன் சுமார் மூவர் . சடலமாக மீட்க பட்டுள்ளனர் என போலீசார் தெரி வித்துள்ளனர்






