லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்

Spread the love
லண்டனில் – மக்களை வெட்டிய தீவிரவாதாயிடம் இருந்து கத்திய பறித்த கீரோ – இவர் தான்

லண்டன் பழத்தில் மக்களை கத்தியால் வெட்டிய தீவிரவாதி இருவரை கொன்றான் ,மேலும் பலரை காயப்படுத்தினான் ,இவ்வேளை அவ்வழியே வந்த உயர் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நேர்மையான மனிதர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து தீவிரவாதியிடம் இருந்து கத்தியை பறித்து எடுத்தார் ,இவருடன் இணைந்து மேலு சில ஆண்கள் தீவிரவாதியுடன் போராடினர் ,தற்போது இவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களினால் கீரோவாக போற்ற படுகின்றனர் ,மக்கள் இப்போது துணிந்து விட்ட்து இந்த செயல்கள் காண்பிக்கின்றன ,

Leave a Reply