Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் கட்போர்ட்டில் ஐயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே

இன்று சனிக்கிழமை லண்டன் கட்போர்ட்டில் இந்துமத குருக்கள் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளார்

தற்போது லண்டன் கார்போர்ட் CATFORD பகுதி ஆலயத்தில்

பணியாற்றி வந்த குருக்களே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

தீபன் என அழைக்க படும் குருக்கலான இவர் குடும்பத்தில் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளதால் .

பெரும் மன அமைதி குன்றிய நிலையில் காணப்பட்டார் ,அவ்விதமான நிலையில் குடும்பத்தில் எழுந்த அதிக முரண்பாடுகள் காரணமாகவும் ,இவரது தனி நபர் போக்கின் விளைவாகவும் பெரும்

மன அழுத்தத்தில் இருந்த இவர் இவ்விதம் லண்டன் கட்போர்ட் பகுதியியல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

மேலும் இவரது தற்கொலையை அடுத்து பண சேகரிப்பில் சில குழுக்கள் ஈடு பட்டுள்ளனவாம் ,

லூசியம் சிவன் ஆலயத்தில் கடந்த எட்டு வாரங்களுக்கு முன்னதாக கோபி குருக்கள் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்தார் ,அவரது

அண்ணன் முறையானவரே இவர் என தெரிவிக்க படுகிறது ,இவர் முன்னர் கெவின்றி பகுதி ஆலயம் பணியாற்றியவர்

அங்கிருந்து பணியில் இருந்து விலக்க பட்ட பின்னர் கட்போர்ட் பகுதியில் பணிபுரிந்து வசித்து வந்துள்ளாராம்

அவ்விதமான ஒருவரே இந்த திடீர் துன்பியல் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்

ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இவ்விதம் இறந்துள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இதற்குள் நிலவும் மர்மத்தை

கண்டறிய வேண்டிய கடப்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

இவரது மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லூசியம் பகுதியில் இடம்பெற்ற இரு

குருக்கள் தற்கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,கொரனோ காலத்தில் கடும் மன அழுத்தம்

காரணமாக இடம்பெற்ற நான்காவது தற்கொலை இதுவாக தமிழர்கள் மத்தியில் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை

      லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல்

      நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை

      மேற்கு லண்டனைச் சேர்ந்த 37 வயதான சஃபியா ஷேக் (25.05.83) பிரிட்டனில்

      உள்ள தேவலாயங்கள் ,மற்றும் நிலக்கீழ் சுரங்க நிலையங்கள் ,உணவகங்கள்

      என்பனவற்றின் மீது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திட முயன்ற

      முஸ்லீம் பெண் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டார்

      இவ்வாறு கைது செய்ய பட்டவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையில்

      பதின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

      இவ்வாறு இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பல நூறு மக்கள் பலியாகி

      இருப்பார்கள் என தெரிவிக்க படுகிறது ,பிரிட்டன் உளவுத்துறையின்

      இந்த செயல் பாடுகள் காரணமாக இவ்விதமான தாக்குதல்கள் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      லண்டனில் ரயில் நிலையம்
      லண்டனில் ரயில் நிலையம்
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

          இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

          பிரிட்டனில் இன்றில் இருந்து இரவு வரை ,விடிய விடிய சாராய கடைகள் ,

          பார்கள்,நைட் கிளப்புக்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது

          ,அதாவது மீள இயல்பு வாழ்வுக்கு பிரிட்டன் இயங்கிட அனுமதி வழங்க பட்டுள்ளது

          இதனால் குடி மகன்கள் ரெம்பவே குஷியில் உள்ளனர் ,டாக்சி ,மற்றும் உணவகங்கள் என்பனவும் குஷியில் உள்ளன

          கொரனோ வைரஸ் நிலவியதின் பின்னர் இந்த உத்தரவு கிடைத்து இருப்பது

          மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எனினும் தொடர்ந்து

          கொரனோ நோயினால் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

          இன்றில் இருந்து
          இன்றில் இருந்து
              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

              லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது

              லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது

              லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது சாயாகி என்ற அழகிய அப்பாவி சிறுமியை 35 வயதுடைய தாயார் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி வெட்டி கொலை செய்தார் என மக்கள் பேசி கொள்கின்றனர் .

              அவ்வாறன அந்த சம்பவத்தை போலீசார் இன்று உறுதி படுத்தினர் ,சடலம் மரண பரிசோதனை அறிக்கையில் பலமான கத்தி வெட்டு

              தாக்குதலுக்கு இலக்காகி இந்த அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் , Great Ormond Street Children’s Hospital மேற்கொள்ள பட்ட பிரேத

              பரிசோதனை அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினர் முதன் முதலாக இதனை அறிவித்துள்ளனர்

              மேலும் இறந்து போன சிறுமியின் குடும்பத்தினருக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் ,உதவிகளையும் செய்து வருவதாக

              மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் ,இந்த சம்பவம் தமிழர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

              மேலும் மிக முக்கியமான ஒரு சொல்லாடலை அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அவை கீழே தர படுகிறது


                Great Ormond Street Children’s Hospital ,,,,,It is believed that all parties involved were known to each other.
                ( சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது)

                This is a tragic incident and we are working very hard to fully understand what has happened. Whilst I know the effects of this incident will,

                understandably, shock and sadden the local community, please be reassured that we are not seeking anyone else in connection with Sayagi’s death and there is no cause for the community to be fearful or alarmed.

                இது ஒரு சோகமான சம்பவம், என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இந்த சம்பவத்தின் விளைவுகள் உள்ளூர்

                சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் என்று எனக்குத் தெரியும், சயகியின் மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை என்பதையும், சமூகம் பயப்படவோ அல்லது

                எச்சரிக்கையாகவோ இருக்க எந்த காரணமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.என காவல்துறை அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது

                தற்போது தயார் கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளதாகவும் அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது ,

                ( A 35-year-old woman had also suffered a knife injury. She was also taken to hospital where she remains in a critical condition at this time )

                அவர் உயிர் தப்பி வந்தால் மட்டுமே மேலதிக விபரங்கள் தெரிய வரும் என வேற்று நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

                மேலும் இந்த கொலை தொடர்பாக யாரவது கண்ணுற்றாலோ அலல்து தெரிந்தாலோ தமக்கு தெரிவிக்கும் படியும் இரகசியம் பேன படும் எனவும் காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

                மேற்படி துயர சம்பவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாது ,மீளா துயரில் உள்ளதை அவதானிக்க முடிகிறது

                லண்டன் மிச்சம்
                லண்டன் மிச்சம்
                    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                    லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது

                    லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது

                    லண்டன் Gander Green Lane, Sutton பகுதியில் ஆயுத சோதனை காவல்துறையினர்

                    மேற்கொண்ட திடீர் சுற்று காவல் முற்றுகை சோதனை நடவடிக்கையில்

                    கார் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
                    40 வயது ஆண் மற்றும் 39 வயது பெண் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவர்கள் மீது சநதேகம் கொண்ட காவல்துறையினர் அவர்களது காரினை சோதனை

                    செய்த பொழுது அதற்குள் இருந்து கைதுப்பாக்கி ,மற்றும் கத்தி போதைவஸ்து என்பன மீட்க பட்டன

                    தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்த பொழுது அங்கிருந்த

                    நான்கு துப்பாக்கிகள் ,பத்து கத்திகள் மற்றும் போதைவஸ்துக்கள் என்பன மீட்க பட்டுள்ளது

                    கைதான இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமனரில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்


                    இவர்கள் துப்பாக்கி ஒன்றினை போதை வாஸ்து கடத்தலர் காரர்களுக்கு

                    வினியோகிக்கும் நகர்வில் ஈடுபட வேளையே இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                    லண்டன்-சட்டனில்
                    லண்டன்-சட்டனில்
                        Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                        லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

                        லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

                        பிரித்தானிய உளவு துறையினருக்கு தண்ணி காட்டி வந்த மிக பெரும் மாபியா கும்பல் ஒன்று பிரிட்டன் நாட்டு உளவு துறையின் உதவியுடன் மடக்கி பிடிக்க பட்டனர்

                        தொலைபேசிகள் ஒட்டு கேட்க முடியாத படி புதிய EncroChat, an encrypted வலையமைப்பை பயன் படுத்தி போதைவஸ்து கடத்தல்

                        ,மற்றும் இரகசிய தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்து பல மில்லியன் பணத்தை சம்பாதித்து வந்த

                        மிக பெரும் மாபியாக்களை நீண்ட நாள் உளவுத்துறை தகவல் தேடுதலின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                        இவர்களது இரசகிய மென்பொருளை உடைத்து அக்குவேறாக ஆராய்ந்த உளவுத்துறை தொழில்நுப்ட நிபுணர்கள் ,அதனை ஒட்டு

                        கேட்க்கும் வழிமுறைகளை சரியாக கணக்கிட்டு அந்த நகர்வை மேற்கொண்டனர்

                        இதன் வாயிலாக 750 கைது செய்ய பட்டுள்ளனர்
                        எண்ணூறு மில்லியன் பணம் மீட்க பட்டது அவற்றில் 54 மில்லியன் பணமாக பைகளில் கட்டி வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டது

                        77 துப்பாக்கிகள்,நூறுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளது ,இவற்றுடன் போதைவஸ்துக்களும் மீட்க பட்டுள்ளது

                        இவர்கள் இந்த கருவியை வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத வாடகை அடிப்படையில் 1500 பவுண்டுகள் வசூல் செய்ய பட்டுள்ளது

                        ,இவ்விதம் இதனை அறுபதாயிரம் பேர் பாவித்து வந்துள்ளனர் ,இதில் பிரிட்டனில் இருந்து மட்டும் பத்தாயிரம் பேர் பாவித்துள்ளனர் ,இதில் சில எம்பிகளுக்கும் அடங்கும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது

                        இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட்டு தண்டிக்க பட வேண்டும் என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது ,

                        தொடர்ந்தும் ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் நகர்வில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

                        ஐரோப்பா எங்கும் இயங்கிய மிக பெரும் வலையமைப்பு இதன் ஊடாக மடக்கி பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                            Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                            பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்

                            பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்

                            பிரிட்டன் Waltham பகுதி காட்டு பகுதியில் நடை பயில சென்ற 23

                            வயதுடைய Pardeep Kaur Plaha என்கின்ற இந்திய பெண்மணி காணாமல் போயுள்ளார்

                            இவர் வெள்ளை நிற சட்டை அணிந்த படியும் ,கையில் கைபேசியுடனும் நடந்து சென்றுள்ளார்

                            ஆனல் இதுவரை அவர் வீடு வரவில்லை ,நேற்று இவர் காணமல் போயுள்ளார் ,

                            என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
                            இவரை கண்ணுற்றால்

                            தமக்கு அறியத் தரும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .இவர் என்ன ஆனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                            காட்டுக்குள் திசை மாறி சென்றாரா அல்லது இவரை கடத்தி சென்றனரா ..?

                            ,கொலை செய்தனரா அல்லது இவர் வேறு எங்காவது சென்றாரா என்பது

                            தொடர்பாக எதுவித தகவலும் இதுவரை கிடைக்க பெறவில்லை ,சிறப்பு குற்ற தடுப்பு

                            பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்,இவரை தெரிந்தால் தமக்கு அறியத்தரும் படி மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது

                            பிரிட்டனில் காணாமல்
                            பிரிட்டனில் காணாமல்
                                Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்

                                லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்-திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்

                                லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி

                                கொன்ற 35 வயதுடைய தயார்பலமான கத்தி குத்துக்கு இலக்கான

                                நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,தபோது அவர்

                                சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக வலைதளத்தில் துயர் பகிர்வை மேற்கொண்டுள்ளனர் .எனினும் இது தவறான பொய்யானதகவல் பகிர்வு என தெரிவிக்க பட்டுள்ளது

                                ஐந்து வயது சாயாகி கழுத்தில் வெட்ட பட்ட நிலையில் சம்பவ தினம் அன்றே பலியான நிலையில் தாயார் வயிற்றில் பலமான

                                கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

                                ,எனினும் இந்த படுகொலை சம்பவங்கள்

                                லண்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                இது தொடர்பான வாத ,பிரதி வாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடு

                                பிடித்து பறக்கிறது ,தாயின் நிலைக்கு ஆதரவாகவும் இந்த கருத்துக்களை மக்கள் மன்றம் முன் வைத்து வருகிறது

                                எது எப்படியோ உயிர்கள் பறி போயுள்ளது வேதனையே ,தாயின் நிலையை

                                அறிந்து அவரை ஒருவர் பக்கம் இருந்து தொடர்ச்சியாக அவரை கண்காணித்து இருந்திருந்தால் சிறுமியுடன் தாயாரும் தப்பித்திருப்பார்

                                பக்கத்து வீட்டில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது ,அப்போது அங்கு ஓடி சென்றேன் ,அப்பொழுது இரத்த வெள்ளத்தில் தயார் கிடந்தார்

                                ,மகள் போர்வையால் சுற்ற பட்ட நிலையில் கட்டிலில் கிடந்தார் .
                                இரத்த வெள்ளம் எங்கும் காணப்பட்டது .

                                நாம் பதறி போனோம் காவல்துறைக்கு அறிவிக்க பட்டது ,அவர்கள் நான்கு மணியளவில் அங்கு வருகை தந்தனர் ,இந்த

                                சம்பவம் எங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என அயல் வீட்டு பெண்மணி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்

                                “There was blood everywhere.”I looked on the bed and saw the girl, she was covered in a blanket.”Officers and paramedics arrived at the scene at around 4pm.

                                rs Gonzales, who has lived at Monarch Parade for 12 years, said: “It’s really breaking my heart, the child was a smart kid, she was always smiling.

                                “She was a cheeky little girl, always playing with the neighbourhood kids.”To see her so lifeless, it’s like my heart is bleeding.She (the woman) was a good mum.

                                இதுபோலவே ஏனையவர்களும் பகிர்ந்துள்ளார்,

                                ஆபத்தான நிலையில் அவர் உள்ளதகாக தெரிவிக்க பட்டது ,இன்று இரண்டாவது அறுவை சிகிச்சை உள்ளது எனவும் இதிலேயே தெரிய

                                வரும் என கருத்துரைக்க பட்டது ,ஆனால் இன்று அவர் சாவடைந்துள்ளதாக குயீன்ஸ்லாந்தில் உள்ள உறவினர்கள் துயர் பகிர்தல் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தியை மேற்கோள் காட்டி இதனை வெளியிடுகிறோம் ,எனினும் உறவினர்கள் சிலர் இவர் இறக்கவில்லை என மறுத்துரைத்துள்ளனர் ,ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி பேஸ்புக் செய்தி வதந்தி என்பதாகும்

                                மேலும் இந்த மரணத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                இது ஒரு பாடமாக லண்டன் தமிழர்களுக்கு அமையட்டும் ,இவ்வாறு மன

                                நோயால் பாதிக்க பட்டவர்களை அரவணைத்து அன்பு காட்டி அழைத்து செல்லுங்கள்

                                இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

                                https://www.youtube.com/watch?v=G0Iv5Y-lNvI
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி

                                    பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி

                                    பிரித்தானியாவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 176 பேர் பலியாகியுள்ளனர்

                                    இதுவரை இங்கு இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 43,906 ஆக அதிகரித்துள்ளது

                                    மேலும் மூன்று லட்சம் மக்கள் வரைபாதிக்க பட்டுள்ளனர் ,தற்ப்போது மெல்ல இயல்பு வாழ்விற்கு பிரிட்டன் நகர்ந்து

                                    செல்கிறது ,எனினும் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

                                        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                        லண்டன் மிச்சம் தமிழ் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

                                        லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

                                        நேற்று பிரிட்டன் மிச்சம் பகுதியில் 35 வயது தாய் மற்றும் ஐந்து வயது மகள் சாயாகி உள்ளிட்ட தமிழர்கள் பலத்த கத்தி வெட்டு

                                        காயங்களுக்கு உள்ளான நிலையில்
                                        தொடர் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து மீட்க பட்டனர்

                                        இவ்வாறு மீட்க பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருந்தமையால் உலங்குவானூர்தி மூலம் எடுத்து செல்ல பட்டு

                                        சிகிச்சை அளிக்க பட்டது ,ஆனாலும் அழகிய அப்பாவி ஐந்து வயது சாயாகி பரிதாபகரமாக பலியானார்

                                        தற்போது 35 வயதுடைய தாயார் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

                                        மேலும் இவரது இந்த கொலை,தற்கொலை முயற்சி , தொடர்பாக அறிந்து கொள்வதில் மிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ,இந்த

                                        கொலைக்கான பின்புலம் ,மற்றும் அதற்குரிய காரணங்கள் ,புறசூழல் தொடர்பாக தற்போது சிறப்பு குற்ற தடுப்பு துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                        இந்த கொலை அல்லது தாயாரது செயல் பாடுகள் தொடர்பில் ஏதாவது தெரிந்தால் ,தமிழ் பேசும் மக்கள் தமக்கு தெரிவிக்கும் படி காவலதுறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

                                        மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு பட்ட முறைகளில் விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெற்ற வண்ணம்

                                        உள்ளது ,குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வெகுவாக கண்காணிக்க படுவதை மறைமுக சொல்லாடல்கள் மூலம் கணிக்க முடிகிறது

                                        Sayagi Sivanantham.சாயகி சிவனானந்தம் இறப்பு உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,இரு

                                        பிள்ளைகளின் தயாரின் இந்த மன அழுத்தமே, இந்த கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

                                        மிகவும் பண்பான ,நட்பான பெண் எனவும் ,அமைதியாக உள்ள அவர் தான் தனது பெண் பிள்ளை தொடர்பாக அதிகம் யோசிப்பதாக கூறியதாக மக்கள் மத்தியில் பரவலான பேச்சு உலவுகிறது

                                        தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல் வழங்கினார் என்ற செய்திகளும் கசிகிறது

                                        மிக சிறந்த குடும்ப பெண்மணி ,சிறந்த படித்த பண்பான குடும்பத்தில் ,அன்பு செலுத்த தவறாத அழகிய உறவினர்கள்

                                        ,சொந்த பந்தம் உள்ள குடும்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த செயல் நம்மை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழர் சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                        மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற இருந்த முதல் நாள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்க மத்தியில் பேச படுகிறது

                                        அன்பு மகளின் ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,விடுதலையின் நேசமானவள் ,ஈழ விடுதலை போருக்கு

                                        தம்மை அர்ப்பணித்த அழகிய குடும்பம் ,அறம் நின்று செயல் படும் வீரம் செறிந்த தமிழ் குடும்பத்தில் நிகழ்ந்த செயல் கண்ணீரால் குளிக்க வைக்கிறது

                                        மக்களே இவ்வாறானவர்களை கண்டால் ஆறுதல் கூறுங்கள் ,அரவணையுங்கள் ,எம்மால் முடிந்தஉதவிகளை செய்வோம்

                                        ,தேவை அற்ற விடயங்களை ,கூறை கூறுதல்,என்பனவற்றை இவ்வேளை தவிர்ப்பம் ,அவர்கள் நிலையில் இருந்து நாம் கொஞ்சம் சிந்திப்போம்

                                        கணவன் மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறுங்கள் ,இவ்வேளை நாம் அதை தான் செய்திட முடியும் ,கண்ணுறக்கம் தொலைத்து அவர்களின் போலவே நாமும் வாடுகிறோம்

                                        போலீசார் விரைவில் இது தொடர்பான முழுமையான விடயங்களை அறிய தருவார்கள் என்பது தெளிவாகிறது

                                        அந்த அழகிய சிறுமிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

                                        சின்ன சிரிப்பழகி
                                        சிவந்த உடல் அழகி
                                        ஆளுமை பேரழகை
                                        அவனியில் இழந்தோமே

                                        பெற்ற தாயவளே
                                        பெரும் துயர் தந்திடவே
                                        கண்ணீர் உடைகிறது
                                        கத்தி விழி அழுகிறது

                                        ஒப்பாரி சத்தங்கள்
                                        ஓயா ஒலிக்கிறது
                                        வேரை அறுத்த செயல்
                                        வேதனை கொதிக்கிறது

                                        தப்பான சிந்தையால்
                                        தவறாகி போனது
                                        அப்பாக்கள் உழைப்பெல்லாம்
                                        அலங்கோலம் ஆனது

                                        என்ன நினைத்தாளோ ..
                                        ஏன் இதை செய்தாளோ ..?
                                        தாங்கி பெற்றவளோ
                                        தாயே எமன் ஆனாள்

                                        நெருக்கடி உனை வாட்ட
                                        நொறுங்கி நீ வாட
                                        கொங்கை பால் தந்தாள்
                                        கொலையது செய்தாளோ …?

                                        வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                        ஆக்கம் -01-07-2020

                                        லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
                                        லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
                                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                            பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி

                                            பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி

                                            கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் பிரிட்டன் Morningside Road in Edinburgh

                                            பகுதியில் உள்ள வீதியோர கடை ஒன்றுக்குள் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததில் அவ்வேளை அங்கு நின்ற மூன்று வயது இசுறுவன் பலியானார் .

                                            மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                            சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                                            பிரிட்டனிடனில் கடைக்குள்
                                            பிரிட்டனிடனில் கடைக்குள்
                                                Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?

                                                லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?

                                                பிரிட்டன் லண்டன் மிச்சம் பகுதியில் 35 வயதுடைய தாய் ஒருவரும் நான்கு வயது அழகிய மகளும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,


                                                பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நான்கு வயது மகள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                The woman, who is 35, was taken to hospital where her injuries are deemed to be life-threatening, police say.

                                                30 ஜூன் Monarch Parade at around 4pm on Tuesday (June 30 இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                                கிளிநொச்சியை நெருங்கிய உறவினர்கள் உறவினர்களை கொண்ட இவர்கள் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை

                                                ஏற்படுத்தியுள்ளது ,ஆபத்தான நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை

                                                பலனின்றி தற்பொழுது அழகிய அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது

                                                மேற்படி படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்ய படவில்லை

                                                மேற்படி சம்பவம் லண்டன் மிச்சம் மக்கள் ,மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                இவ்வாறான நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் தற்பொழுது அதிகரித்து செல்வது மன வேதனையை அளிக்கிறது

                                                இறந்த சிறுமியின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,சடல பரிசோதனையில் ஏதாவது தடயம் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                                பொலிஸ் செய்தி

                                                An investigation is underway following an incident in Mitcham.

                                                Police were called to an address on Monarch Parade in Mitcham at 16:00hrs on Tuesday, 30 June to a report of a two people injured.

                                                Officers and London Ambulance Service attended and a woman and a child were inside a property suffering injuries.

                                                The woman, aged 35, has been taken to hospital where her injuries are deemed life-threatening.

                                                The child, a four-year-old girl, was also taken to hospital however was pronounced dead shortly after. Next of kin have been informed.

                                                A post-mortem examination will take place in due course.

                                                Officers remain in the area and a crime scene is in place.

                                                At this early stage, police are not looking for anyone else in connection with this incident.

                                                No arrests; enquiries into the incident continue

                                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                    காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

                                                    காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

                                                    பிரிட்டன் வட ஐயர்லாந்த் பகுதியில் காணாமல் போன பதின் நான்கு வயது சிறுவன்


                                                    ஒருவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

                                                    இவ்வாறு மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த

                                                    பட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                                    காணாமல் போன வாலிபன்
                                                    காணாமல் போன வாலிபன்

                                                        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                        லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ

                                                        வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ

                                                        லண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்தால் என்ன நடக்கும் – பெரும் ஆப்பு தமிழர்கள் சிக்கினர்

                                                        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை அடுத்து

                                                        தற்பொழுது வியாபார நடவடிக்கைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன

                                                        இதனால் அரசு அந்த வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக ஐம்பதாயிரம் வரை கடன் உதவி வழங்குகிறது

                                                        இந்த கடனை பொய் சொல்லி பெற்று கொண்ட தமிழர்கள் உள்ளிட்டவர்கள்

                                                        எதிர் நோக்கும் பெரும் பிரச்சனை தொடர்பாக எக்கவுண்டன் ஒருவர் விளக்குகிறார்

                                                        தமக்கு தாமே புதை குழி தோண்டிய தமிழ் வியாபாரிகளில் சிலர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர் ,

                                                        கோவணத்தை உருவி ரோட்டில் விட்ட நிலையாக இது அமைந்துள்ளது

                                                        பொய் கூறி பெற்று கொண்ட பல்லாயிரம் பேர் சிக்கிய அபாயம் இதில் அழுத்தி படிக்க

                                                        இதோ இதில் அழுத்தி இந்த வங்கி கடனுக்கு கேட்க படும் கேள்விகள் என்ன என்பதும் இதனை பார்க்க ,பொய்யாக போலியாக செய்த தமிழர்களுக்கு ஆப்பு தான்

                                                        இதில் அழுத்தி பாருங்கள்

                                                        இந்த வங்கி கடனை எடுத்து சிக்கலில் மாட்டியுள்ள தமிழர்கள் இதோ இதனை பாருங்கள் ,நீங்கள் பெற்ற பணம் முழுவதும்

                                                        இரண்டரை வீத வட்டியுடன் மீள செலுத்த வேண்டும் ,வங்கி ரெப்ஸி அடிக்கவோ,சுத்தவோ முடியாது ,இதற்கு அரசே பொறுப்பு தெளிவாக உள்ளது

                                                        Bounce Back Loan scheme
                                                        Supporting UK businesses during coronavirus

                                                        See if you’re eligible for a government-guaranteed loan of £2,000 to £50,000 if your business has been affected by coronavirus (COVID-19).

                                                        • Businesses from all sectors can apply for a facility1
                                                        • Interest rate fixed at 2.5%
                                                        • No principle repayments for the first 12 months
                                                        • No set up or application fees
                                                        • No early repayment fees
                                                        • No personal guarantees are allowed, and no recovery action can be taken over a principal private residence or principal private vehicle
                                                        • You’re responsible for repaying 100% of the loan. Where default occurs, we follow our standard commercial recovery procedures (including the realisation of security) before we make a claim against the government’s guarantee for any shortfall. Loans are available to most business sectors, but restrictions apply

                                                        எவ்வாறு விண்ணப்பம் செய்வது …என்ன கேள்விகள் ,தொகை எவ்வளவு ,அதாவது ஐம்பதாயிரம் வங்கி கடனை எடுத்து 80 ஆயிரம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ள மக்கள்

                                                        மேலும் இந்த வங்கி கடனை பெற்றவர்கள் மனைவியை ,அல்லது குடும்பத்தை கூப்பிட முடியா நிலை

                                                        மேலும் கிரிமினல் குற்றமாக உள்ளது ,மேலும் பெரும் மோசடி செய்தார்கள் என்ற குற்ற சாட்டில் விசாரணை இடம்பெறும் , தயவு

                                                        செய்து நண்பர்களே இதனை அதிகம் பகிருங்கள் ,ஆபத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

                                                        இதில் அழுத்தி முழுமையான விபரங்கள் பார்க்க

                                                            Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                            லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்

                                                            லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்

                                                            லண்டன் Angell Town estate in Brixton.பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி ஒன்றை தடுக்க சென்ற காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது

                                                            இந்த மோதலில் 22 காவல்துறை ஊழியர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                            மேலும் காவல்த்துறையினர் வாகனங்களும் சேத படுத்த பட்டுள்ளது,மேற்படி கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

                                                            வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில் இந்த பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த படவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                            லண்டனில் மக்கள் போலீசார்
                                                            லண்டனில் மக்கள் போலீசார்
                                                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                                                                பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                                                                பிரிட்டன் கிளஸ்க்கோ பகுதியில் 29 வயதுடைய இளமை பெண் ஒருவர் மதிய வேளையில் மர்ம நபர்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                                                பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த

                                                                வந்த காவல்துறையினர் குறித்த
                                                                விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

                                                                மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                                    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                    பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?

                                                                    பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?

                                                                    பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயினது தாக்குதல் தற்போது குறைவடைந்து

                                                                    உள்ளதாக அரசு தனது மக்கள் இழப்பு புள்ளி விபரங்கள் ஊடாக காண்பித்து வருகிறது

                                                                    கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 55 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


                                                                    எனினும் இது உண்மைக்கு புறம்பானது எனவும் ,அரசு உண்மை தகவலை மூடி மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருவது இங்கே குறிப்பிட தக்கது

                                                                        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                        பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்

                                                                        பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்

                                                                        பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில்

                                                                        பொதி சேவைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                        இவ்விதம் 30,000′ Hermes parcels காணாமல் போயுள்ளது ,தவறான போஸ்ட்

                                                                        கோட்டுக்கு இந்த பொதிகள் விநியோகிக்க பட்டுள்ளன ,அதனை பெற்று

                                                                        கொண்டவர்கள் திருப்பி வழங்காததுடன் ,அதனை வினியோகித்த நபர் பெற்று கொண்ட விநியோக பணத்தில் அடி வீழ்ந்துள்ளது

                                                                        மேற்படி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மேற்படி பொதிகளை மீளவு அதே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது

                                                                        மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                            பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்

                                                                            பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்

                                                                            பிரிட்டனில் இன்று Haywood Avenue, south Belfast பகுதியில்

                                                                            இரண்டாம் உலக போரின் பொழுது பயன் படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு கண்டு பிடிக்க பட்டது

                                                                            இதனை அடுத்து குறித்த வீடுகளுக்கு அருகில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்ற பட்டனர்

                                                                            இதனை அடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது ,குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்க பட்டு குண்டு மீட்க பட்டது

                                                                            பிரிட்டனில் வெடி குண்டுகள்
                                                                            பிரிட்டனில் வெடி குண்டுகள்
                                                                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி

                                                                                பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி

                                                                                பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பதின் மூன்று நாள் சிசு ஒன்று பலியாகியுள்ளது


                                                                                கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 135 பேர் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளனர்

                                                                                மேலும் இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற பலி எண்ணிக்கை சுமார் 42,288 ஆக உயர்வடைந்துள்ளது

                                                                                இதுவரை மூன்று லட்சம் மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது