லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

Spread the love

லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு

பிரித்தானிய உளவு துறையினருக்கு தண்ணி காட்டி வந்த மிக பெரும் மாபியா கும்பல் ஒன்று பிரிட்டன் நாட்டு உளவு துறையின் உதவியுடன் மடக்கி பிடிக்க பட்டனர்

தொலைபேசிகள் ஒட்டு கேட்க முடியாத படி புதிய EncroChat, an encrypted வலையமைப்பை பயன் படுத்தி போதைவஸ்து கடத்தல்

,மற்றும் இரகசிய தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்து பல மில்லியன் பணத்தை சம்பாதித்து வந்த

மிக பெரும் மாபியாக்களை நீண்ட நாள் உளவுத்துறை தகவல் தேடுதலின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவர்களது இரசகிய மென்பொருளை உடைத்து அக்குவேறாக ஆராய்ந்த உளவுத்துறை தொழில்நுப்ட நிபுணர்கள் ,அதனை ஒட்டு

கேட்க்கும் வழிமுறைகளை சரியாக கணக்கிட்டு அந்த நகர்வை மேற்கொண்டனர்

இதன் வாயிலாக 750 கைது செய்ய பட்டுள்ளனர்
எண்ணூறு மில்லியன் பணம் மீட்க பட்டது அவற்றில் 54 மில்லியன் பணமாக பைகளில் கட்டி வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டது

77 துப்பாக்கிகள்,நூறுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளது ,இவற்றுடன் போதைவஸ்துக்களும் மீட்க பட்டுள்ளது

இவர்கள் இந்த கருவியை வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத வாடகை அடிப்படையில் 1500 பவுண்டுகள் வசூல் செய்ய பட்டுள்ளது

,இவ்விதம் இதனை அறுபதாயிரம் பேர் பாவித்து வந்துள்ளனர் ,இதில் பிரிட்டனில் இருந்து மட்டும் பத்தாயிரம் பேர் பாவித்துள்ளனர் ,இதில் சில எம்பிகளுக்கும் அடங்கும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது

இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட்டு தண்டிக்க பட வேண்டும் என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது ,

தொடர்ந்தும் ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் நகர்வில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

ஐரோப்பா எங்கும் இயங்கிய மிக பெரும் வலையமைப்பு இதன் ஊடாக மடக்கி பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply