Category: பாரியின் பார்வை
பாரியின் பார்வை தமிழக அரசியலில் அல்லது தமிழ் மக்களின் அரசியலை புரட்டி போட்ட சிந்தனைகளை தூண்டி விட்டவர் பாரிசாலன் என்றால் மறுக்க முடியாது ,அவ்வாறான பாரியின் பார்வையை இந்த பக்கத்தில் காணலாம் .
தமிழனை கொலை செய்திட இஸ்ரேல் கமல் கூட்டு -திகில் video
தமிழனை கொலை செய்திட இஸ்ரேல் கமல் கூட்டு -திகில் video
இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள அரசினால் படு கொலை செய்ய பட்டனர் ,
இவ்வாறு இடம் பெற்ற தமிழனை படு கொலைக்கு பின்னால் இஸ்ரேல் மறைந்து கிடக்கிறது
அவ்விதம் தற்போது தமிழகத்தை முற்றாக அழித்திட மீள யூத இனம் இஸ்ரேலும் கமழும் இணைந்து நடந்தும் பெரும் படு கொலை சம்பவம் அரங்கேற போகிறது
தமிழனை கொலை செய்திட இஸ்ரேலும் கமல் கூட்டு -திகில் பட உரைக்கும் பாரிசாலன் ,மக்களே இதனை முழுமையாக பாருங்கள்
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து வருகிறது என சமூக போராளி பேச்சாளர் பாரிசாலன் அவர்கள் இடித்து உரைத்துள்ளார்
இலுமினாட்டிகள் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட சதிகளை உடைத்தெறிய தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார்
தமிழர்கள் அழியும் நிலைக்கு மிக பெரும் ஆபத்து வருகிறது என பாரிசாலன் ஆவேசமாக ஆழ்ந்து உரைத்துள்ளார்
தமிழர் அவன் அடையாளங்களை இழந்து வாழும்இழி நிலைக்கு செல்லும் முன் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டுமென பாரிசலான் தெரிவிப்பது ஏன்
திக் திக் நிமிடங்களாகி கழியும் இவரது ஆழ்ந்து நோக்கும் அறிவார்ந்த பார்வை தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டும் என பாரிசாலன் அவர்கள் தெரிகிவிக்கிறார்
இதோ தமிழர்கள் ஆகிய நாம் இதனை காதில் போட வேண்டும் ,வாருங்கள் பாருங்கள் கருத்தை பகிருங்கள்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் பாரி
புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் பாரி
தமிழீழ விடுதலை புலிகளின் வரலாற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்ளாத இருவர் தெரிவித்த விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
புலிகளை கேவல படுத்திய சவுக்கு சங்கர் மற்றும் ஊடக நபர் மணி கருத்துக்கள் பொய் மேலே பொய் அதனை அப்படியே தெரிவித்துள்ளார்
சமூக பார்வையாளர் மற்றும் சமூக மற்றும் தேசிய விடுதலைக்கு குரல் கொடுக்கும் இளம் புயல் பாரிசாலன் அவர்கள் மணி மற்றும் சவுக்கு சங்கர் துவைத்து எடுத்துள்ளார்
புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் இவர்கள் என சமூக போராளி பாரி அவர்கள் வாரி இறைத்துள்ள நிலங்களின் பக்கங்கள்
பாரியின் பார்வையால் பாரி பார்த்து விளக்கிய பறையடி ,ஈழத்தின் முதல் பிரச வலிகள் போல ஆள் மனதின் கோபத்தை அப்படியே உடைத்துள்ளார்
மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்
மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்
ஈரானிய முக்கிய தளபதி சொலைமானி அவர்கள் அமெரிக்கா இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
மேற்குலகம் நடத்தும் வழ சுரண்டலுக்கான நடவடிக்கைக்கு எதிராக உலக அரசியல் ஒழுங்கை மாற்றியவர் சோலைமாணி
பயங்கரவாத என்ற போர்வையில் அமெரிக்கா வல்லாதிக்க கூட்டணி நடத்தி வரும் நிலையில் ஈரான் தளபதி படுகொலைக்கு பழிவாங்கும் முகமாக மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை சமூக போராளி பாரிசாலன் எச்சரித்துள்ளார்
தாக்குதல் இவ்வாறு எங்கே முடியும் என பாரிசாலன் விளக்கும் சில அந்த பக்க நிகழ்வு full video
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி பாரி சொல்வது அனைத்தும் உண்மை என்கிறது வாசகர் கூட்டம்
தமிழினம் உலகில் அழிந்தது எப்படி அது தொலைக்க பட்டது எப்படி நமது பாரிசாலன் இடித்து விளக்கி கொள்ளும்
நம்மை உருவாக்கிய மூதாதயர்களை நிகழ்காலத்தில் கொண்டுவர ஆரியன் திராவிடனை எப்போதுமே ஆதரிக்காதீர்கள் அடிமைகளாக வாழாதீர்.
என பாரி ஆதி தமிழினம் வரலாற்று நெறிகளை விளக்குகிறார்
நெறியாளரே மிகசிறப்பு உரையாடல்.full video
போலி திராவிடம் பாரி
போலி திராவிடம் பாரி
திராவிடம் போலி என பாரி ஆவேசமாக முழங்கியுள்ளார் ,தமிழர்கள் திராவிடர்கள் என கூறியவாறு தமிழர்களை நமப வைத்து ராசியில் சிஎஹு அண்டி பலித்தவர்க நகர்வு இது என்கிற்றர பாசிசலான்
போலீஸ் திராவிடத்தின் கபட நாடகத்தில் சிக்கிய தகமிழர்கள் அதில் இருந்து மெனெடு எழுந்திட முடிய அந்நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர்
போலியாக பேசி தமிழர்களை போலி திராவிடம் புரிந்த செயல்களை புயத்து புட்டு வைக்கிறார் சமூக போராளி பாரிசாலன்
அந்த போலி கயவர்க்ளின் உண்மை முகத்தை பாரி இடித்துரைக்கும் அழகிய ஆழமான அறிவார்ந்த கருத்தியலை இதோ கீழ் உள்ள காணொளியில் கேட்டு பார்த்து மகிழுங்கள்
விடுவோம் நம்மை ஏமாற்ற நினைக்கும்
வந்தேறிகளை ஏமாற்றுவோம் போலி திராவிடத்தை விரட்டுவோம் பாரி .
ரஞ்சித் பேசுவது சாதி வெறியா
ரஞ்சித் பேசுவது சாதி வெறியா
தமிழக அரசியல் ,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாக பாரி பேசும் சபரியின் பார்வை .
நானும் SC(மனிதன்) தான். ஆனால் பாரி சகோதரர் பேசிய பேச்சு உண்மையான தமிழ் மொழிக்காக… என் உடல் மெய்
சிலிர்த்து போனது…
பாரி நீங்கள் தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம்.
அருமை.ரஞ்சித் செய்த குழப்பத்தால் இராஜராஜ சோழனை பற்றி தெரிந்து கொண்டோம். அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு!! full video
நான் யார் – பாரி சாலன்
நான் யார் – பாரி சாலன்
தமிழர் வராலேறுகளை ,அவர் டையாளத்தை தமிழன் காப்பாற்றி கொள்ள வேண்டும் என
சிறுவன் ஒருவன் சீறும் காட்சி தான் ,இது ,இந்த இள வயதில் இத்தனை பேராற்றல்; கொண்டு விளங்கும் பாரிசாலன்
உலக தமிழர் நெஞ்சங்களில் வியப்புடன் பார்க்க படும் ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார் .
அவரது அந்த பேச்சுக்களை இங்கே பாருங்கள்
தமிழன் வந்தேறிகளா ?- வீடீயோ
தமிழர்கள் வந்தேறிகளா ..? ஆதி தமிழன் ,பழங்குடியினர் என்ற இரு சொற்பதங்கள் எவ்வாறு உருவானது .?இதில் எது சரியான பதம் ..?
சொல்லாடல்கள் பதங்கள் அரசியல் இலாபம் கருதி கலர் படம் செய்த தந்திர வித்தையை இங்கே காதில் போடுங்கள்
கேள்வி கேட்பவர் ,ஒரு தெலுங்கர் ,அவருக்கு தமிழர் தேசமும் தமிழகத்தில் குந்தி இருந்து தமிழனை வந்தேறி என சொல்வதற்கு துணிவு வந்தது எப்படி ..?
இதனை தெலுங்கிலோ ..? கர்நாடாகாவிலோ போய் சொல்ல முடியுமா ..?












