தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்

Spread the love

தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்

தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து வருகிறது என சமூக போராளி பேச்சாளர் பாரிசாலன் அவர்கள் இடித்து உரைத்துள்ளார்

இலுமினாட்டிகள் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட சதிகளை உடைத்தெறிய தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார்

தமிழர்கள் அழியும் நிலைக்கு மிக பெரும் ஆபத்து வருகிறது என பாரிசாலன் ஆவேசமாக ஆழ்ந்து உரைத்துள்ளார்

தமிழர் அவன் அடையாளங்களை இழந்து வாழும்இழி நிலைக்கு செல்லும் முன் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டுமென பாரிசலான் தெரிவிப்பது ஏன்

திக் திக் நிமிடங்களாகி கழியும் இவரது ஆழ்ந்து நோக்கும் அறிவார்ந்த பார்வை தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டும் என பாரிசாலன் அவர்கள் தெரிகிவிக்கிறார்

இதோ தமிழர்கள் ஆகிய நாம் இதனை காதில் போட வேண்டும் ,வாருங்கள் பாருங்கள் கருத்தை பகிருங்கள்

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *