புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் பாரி
தமிழீழ விடுதலை புலிகளின் வரலாற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்ளாத இருவர் தெரிவித்த விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
புலிகளை கேவல படுத்திய சவுக்கு சங்கர் மற்றும் ஊடக நபர் மணி கருத்துக்கள் பொய் மேலே பொய் அதனை அப்படியே தெரிவித்துள்ளார்
சமூக பார்வையாளர் மற்றும் சமூக மற்றும் தேசிய விடுதலைக்கு குரல் கொடுக்கும் இளம் புயல் பாரிசாலன் அவர்கள் மணி மற்றும் சவுக்கு சங்கர் துவைத்து எடுத்துள்ளார்
புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் இவர்கள் என சமூக போராளி பாரி அவர்கள் வாரி இறைத்துள்ள நிலங்களின் பக்கங்கள்
பாரியின் பார்வையால் பாரி பார்த்து விளக்கிய பறையடி ,ஈழத்தின் முதல் பிரச வலிகள் போல ஆள் மனதின் கோபத்தை அப்படியே உடைத்துள்ளார்