Tag: பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து வருகிறது என சமூக போராளி பேச்சாளர் பாரிசாலன் அவர்கள் இடித்து உரைத்துள்ளார்
இலுமினாட்டிகள் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட சதிகளை உடைத்தெறிய தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார்
தமிழர்கள் அழியும் நிலைக்கு மிக பெரும் ஆபத்து வருகிறது என பாரிசாலன் ஆவேசமாக ஆழ்ந்து உரைத்துள்ளார்
தமிழர் அவன் அடையாளங்களை இழந்து வாழும்இழி நிலைக்கு செல்லும் முன் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டுமென பாரிசலான் தெரிவிப்பது ஏன்
திக் திக் நிமிடங்களாகி கழியும் இவரது ஆழ்ந்து நோக்கும் அறிவார்ந்த பார்வை தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டும் என பாரிசாலன் அவர்கள் தெரிகிவிக்கிறார்
இதோ தமிழர்கள் ஆகிய நாம் இதனை காதில் போட வேண்டும் ,வாருங்கள் பாருங்கள் கருத்தை பகிருங்கள்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி
ஆதி தமிழினம் அழிந்தது எப்படி பாரி சொல்வது அனைத்தும் உண்மை என்கிறது வாசகர் கூட்டம்
தமிழினம் உலகில் அழிந்தது எப்படி அது தொலைக்க பட்டது எப்படி நமது பாரிசாலன் இடித்து விளக்கி கொள்ளும்
நம்மை உருவாக்கிய மூதாதயர்களை நிகழ்காலத்தில் கொண்டுவர ஆரியன் திராவிடனை எப்போதுமே ஆதரிக்காதீர்கள் அடிமைகளாக வாழாதீர்.
என பாரி ஆதி தமிழினம் வரலாற்று நெறிகளை விளக்குகிறார்
நெறியாளரே மிகசிறப்பு உரையாடல்.full video











