இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil


இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil

இஸ்ரேல் உலங்குவானூர்த்தி ஒன்று சுட்டு வீழ்த்தல்,காசாவுக்குள்
நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உலங்குவானூர்த்தி.


சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக காசா தரப்பினரால் அறிவிப்பு ,
வெற்றியுடன் திரும்பி விட்டோம் இசுரேல் படைகள் முழக்கம் .

வீடியோ

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்


காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம் ,
உள்ளே நுழைந்து பின் வாங்கிய இஸ்ரேல் இராணுவம் சொல்வது இது தான் .

video

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons


நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ.
கைதிகளை மீட்டு வர அமெரிக்கா சிறப்பு டெல்டா படையின் கமாண்டோ
தாக்குதல் ,காசாவில் உள்ள கமாஸ் சுரங்கத்துக்குள் நுழைந்து கைதிகளை மீட்க திட்டம் ,|US Delta Force commandos|US chemical weapons

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

காசா பகுதியில் இஸ்ரேல் ஆட்சி செய்து வரும் மக்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் ,
மேற்கத்தியர்களின் இனவெறியையும் ,நவீன காலனித்துவத்தையும் எடுத்து
காட்டுவதாக ஈரான் ஆளும் அதிபர் தெரிவித்துளளார் .

தன்மைத்து நாட்டுக்குள் இடம்பெற்றவை பொற்குயிற்றம் என குறிப்பிடும் மேற்குலகம் ,ஸ்ரேல்,தாம் புரிந்து வருவதை தரம யுத்தம் என்கிறார்கள் என்ற தொனியில் தனது கருத்தை பகிர்ந்துளளர் .

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

உணவை ஆயுதமாக எடுத்து ,அதனை வைத்து அப்பவி மக்கள் உயிருடன் இஸ்ரேல் விளையாடி வருகிறது
என்கின்ற விடயத்தை அவர் தெளிவாக எடுத்து விளக்கியுளளார் .

பாலஸ்தீனம் தனது இலட்சியம்,நோக்கிய பாதையில் இவற்றை கடந்து செல்ல வேண்டிய தேவை நமக்குள்ளது .
அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் பயணித்து எமது விடுதலையை பெறுவோம் என அவர் சூளுரைத்துளளார்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .

இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense


இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense

இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்,இஸ்ரேல் Haifa வை நோக்கி
நீண்டதூர ஏவுகணை தாக்குதல் ,அதிர்ச்சியில் இராணுவம் ,|Rocket fired south of Haifa|Israel Defense Forces

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|

இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் ,பாதிக்கு இஸ்ரேல் இராணுவம்
விமான மோதல் ,தொடரும் உக்கிர யுத்தம்

வீடியோ .|Hezbollah anti tank missile|isreal news|

சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news


சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news

சிதறிய இராணுவ முகாம் அதிர்ச்சியில் இராணுவம்,
ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்கள் அழிப்பு ,படைகளுக்கு பெரும் இழப்பு ,|struck army|attacks military positions

வீடியோ

army #military #gaza #isrealnews

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை

செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும்

வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம்குடும்ப

பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (23) மாலை சுங்கத்துறையினர் இந்திய கடலோர காவல்

படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து 12 நாட்டில்கள் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த

இலங்கை, புத்தளம் பகுதியை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர்

பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த

படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து மரைன் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந் தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|


சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல் ,ஈரானிய ஆதரவு குழுக்கள்.


சிரியாவில் இருந்து நேரடியாக இஸ்ரேலுக்குள் இந்த ஏவுகணை தாக்குதலை
நடாத்தியயுள்ளனர் ,முதன் முதலாக நேரடியாக இடம்பெற்றுள்ள மோதல் சம்பவம் .|missile strike|missile shot down|

வீடியோ

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா இராணுவம் முகாம்கள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதல்,
டசினுக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவம் காயம் ,
தாக்குதல் நடத்திட குவிக்க படு போர் விமானங்கள் ,

வீடியோ

American #fighter #இராணுவம் #Syria #Iraq

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை

செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு

கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|


வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area| video in

இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் எரியும் வீடுகள் ,கார்கள்,
மக்கள் ஓட்டம் .ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல் ,
|Massive rocket fired|rocket hit Ben Gurion airport| targeting the Tel Aviv area,

வீடியோ

இஸ்ரேல் தலைநகரை இலக்குவைத்து மூன்றாவது தடவையாக ரொக்கட் தாக்குதல்.சதடுக்க பட்டவை தவிர்ந்து பலது வீழ்ந்து வெடித்துஉள்ளது .

விமான தளத்தில் வீழ்ந்துள்ளது ,கார்கள் வீடுகள் சிலது எரிகின்றன ,முழுமையான சேதவிபரங்கள் இஸ்ரேல் தெரிவித்தால் மட்டுமே தெரிய வரும் .

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|


மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|

மூன்றாம் உலக போர் வெடிக்க போகிறத்து என
உலக முதலாவது பணக்காரன் எலன்மாஸ்க் தெரிவித்துள்ளார்.


மூன்றாம் உலக போரை தடுக்க உடனே நடவடிகை மேற்கொள்ள வேண்டும் என எலன்மாஸ்க்
அவசரமாக அறிவித்துள்ளார் .|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|

வீடியோ

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news


ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news

ஹமாஸ் கைது கோட்டைகள் சுற்றிவளைப்பு

ஹமாஸ் இராணுவத்தினர் கோட்டைகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைப்பு ,பலநூறு ஹமாஸ் போராட்ட கார்கள் கைது ,இஸ்ரேல் படைகள் அறிவிப்பு ,|Hamas soldier Arrested|Hamas strongholds

வீடியோ

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|


போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த
போர் கப்பல்களை தாக்கிட சென்ற மூன்று கப்பல்கள்
மூழ்கடிப்பு ,கடலில் நடந்த பெரும் போர் .|The battleship sank|Escaped Missile Ship|

வீடியோ

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாலஸ்தீனம் ஹாமாஸ் முக்கிய தலைவர்
இஸ்மாயில் ஹனியே திடீர் பேச்சு ,ஈரான் பலஸ்தீனம் ஹமாஸ் அமைப்புக்கு
கொடுத்த அந்த சிக்கினால் என்ன ,|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

video

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news


இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news

இஸ்ரேல் தரைவழியாக தாக்குதலை நடத்துவதா இல்லையா என்பதை இஸ்ரேல் முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து கவிழ்த்துவிட்டுள்ளது .அமெரிக்கா செயலினால் பிரதமர் நெதன்யாகு பெரும் பொறியில் சிக்கியுள்ளார் .

வீடியோ

gaza