Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேலை தாக்குவோம் தாக்குவோம்தலைவர்
இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா தலைவர்
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

80 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
80 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம் ,என நேரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .பேருவில் இடம் பெற்ற இந்த பேருந்து விபத்தின் பொழுது 22 பயணிகள் பலியாகியும் மேலும் பல காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
இதன் பொழுதே 27 பயணிகள் பலியாகி ஏனையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .
மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில்
அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து தலைவராக கவர்ந்ததில் அதில் பயணித்த 29 பேர் பலியாகியும் ஏனையவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அதில் பலர் அவயவங்கள் இழந்த நிலையில் செயல்படாத நிலையிலும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூர் நாட்டினுடைய போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
மிகப் பெரும் கொடிய பேருந்து விபத்தாக இந்த பேருந்து விபத்து காணப்படுவதாக அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில்,
பேருந்து எவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முறையான விசாரணைகள் இடம் பெற்று பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் பேருந்து பயணிகளுக்கு ஆன பாதுகாப்பும் அவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பாக ,அரசு ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி பதட்டமாகும் களமுனை .அடுத்து நடக்க போவது என்ன .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா ,சாகாக்கச்சேரி மருத்துவமனைக்கு யார் இப்பொழுது பொறுப்பு .
என்பதாக உடைத்து பேசிய அர்ச்சுனா ,உள்ளே நடந்தது என்ன .வாங்க இந்த காணொளியை முழுமையாக பாருங்க
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம் .வெடித்து பறக்கும் ஏவுகணை ,வெடிகுண்டு விமானங்கள் .
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .
வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .
எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்
இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு
அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,
எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல் ,இஸ்ரேல் ராணுவத்தின் எலியாட் ராணுவ முகாம்களே மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தளம் மீது ஏவுகணைகள் , விமானங்கள் ஊடக கூட்டு தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து இடைவிடாது தொடர் தாக்குதல் இடம்பெற்று கொண்டிருக்க ,ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவு தாக்குதலாக தற்போது ஏமன் படைகளும் தமது பங்குக்கு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இடை விடாத தாக்குதல்
இவர்களது இந்த இடைவிடாத தாக்குதினால் மிகப்பெரும் சேதங்களும் இழப்பும் இஸ்ரேலிய படைகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது .
எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதும் இல்லை என ,பழமையான பாணியில் தற்பொழுது ஆரம்பித்து வருகின்றது.
பலஸ்த்தீனம் காசா பகுதி மீது தரைவழி ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து, தற்போது பலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு இஸ்திரேலிய ராணுவத்தினரை ,துணிகரமாக வழிமறித்து அவர்களது டாங்கிகள் கவச வண்டிகள் ,துருப்பு காவிகள் என்பனவற்றை துடைத்து அழித்து வருகின்றன.
இந்த வீரமிகு வழி மறிப்பு தடுப்புத் தாக்குதலில் ஊடாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினருக்கு மிகப்பெரும் இழப்பினையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
படைகளுக்கு கணிசமான இழப்பு
ஆனால் இதுவரை தமது படைகளுக்கு கணிசமான இழப்புகளை ஏற்பட்டுள்ளதாக ,சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தெரிவித்து வருகின்றது.
ஒன்பது மாதங்களாக நீடித்துச் செல்லும் இந்த யுத்தத்தில் காசா மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் ,சிக்கி 38,000 க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன .
அத்தனை மக்களும் ராணுவத்தின் வன்கொடுமை தாக்குதல் ஊடாகவே பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கி சூடு இடம்பெறும் நேரடி காட்சி .
மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதல் ,.காதில் வெடியுடன் தப்பித்த டிரம்ப் .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கடும் போரில் 1300 ரஷ்யா போர்படை வீரர்கள் பலியாகி உள்ளதாக யுக்கிரேன் படைகள் தெரிவித்துள்ளன.
படைகள் நடத்தி வருகின்ற இந்த தாக்குதலில் கணிசமான இழப்பினை எதிரிப் படைகள் சாதித்து வருவதாக தாக்குதலை நடத்திய உக்கிரன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடும் தாக்குதலை ரஷ்யப்பணிகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில் உள்ள கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் இந்த தாக்குதலை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ,அதற்கு பதிலடியாக இந்த படைகள் நடத்தி இருக்கின்றன.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற கடுமையான யுத்தம் காரணமாக உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் வெடித்து பறக்கின்றது.
பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய பணிகளை வழிமறித்து கனரக ஆயுதங்கள் ஊடாக தாக்குதல் நடத்தியதிலேயே இந்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை வருடங்களாக கழிந்து இடம்பெறும் ரஷ்யா உக்கிரன் இடையிலான யுத்தம் பல்வேறுபட்ட இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றது.
உக்கிரேன் ஐந்து மாநிலங்கள் அல்லது மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரசிகபடுகள் கொண்டு வந்துள்ளனர் .
முன்னரங்க நிலைகளில் பாரிய நடவடிக்கையை மேற்கொண்ட ரசியா படைகளை வழிமறித்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு எதிரி படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அதனுடைய அதிகார வட்டங்கள் தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .
தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.
இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.
இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது
நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .
இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,
இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூடு தாக்குதல்
துப்பாக்கி சூடு தாக்குதல்
துப்பாக்கி சூடு தாக்குதல் ,ஜனாதிபதி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இரண்டாவது முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக போட்டியிட்டு வந்தவர் .
தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவர் மீது மக்களோடு மக்களாக வருகை தந்த ஆயுத தாரி திடீரென துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.
நடத்திய துப்பாக்கி சூட்டில் டொனால்ட் டிரம்ப் தனது காதில் பலத்த காய வனது நிலையில் காணப்படுகின்றார்.
காயமடைந்த நிலையில் காணப்பட்ட டொனாட் ட்ரம் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கி தாரியின் சூட்டில் இருந்து மயிரடையில் உயிர் காப்பிய டொனால்ட் டிரம்ப் தற்போது நிலமாக உள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடத்திட காரணம் என்ன என்பது தொடர்பாக தற்பொழுது அமெரிக்காவின் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றது .
அவரது மெய்ப்பாதுகாப்பு தான் உடனடியாக காப்பாற்றப்பட்ட எவர் தற்பொழுது நிலமாக உள்ளதாகவும் இந்த விடயம் டொனால்ட் ட்ரம்புக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறி நேராக துல்லியமாக சென்று இருந்தால் இந்த தேர்தலில் பலியாக இருப்பார் என்கின்ற விடயம் வெளியாகியிருக்கின்றது.
இவரை படுகொலை செய்வதற்கான காரணம் என இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியவர் யார் ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் வெளியாகவில்லை.
எனினும் ஆயுதம் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எமது செய்தி காணொளியில் முழுமையான செய்திகளை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்
இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .
பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,
இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .
ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது.ரஸ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது .
இந்த விமான விபத்தில்மூவர் பலியாகியுள்ளனர் .மேலதிக விபரம் காணொளியில் பார்வை .இடுகை
யாழ்ப்பாண மருத்துவர்கள் சிலர் புரிந்த தவறான சிகிச்சை ,நேரடி சாட்சிகள் தெரிவிப்பு
பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை
பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை
பிரிட்டன் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரேனுக்கு தடை ,பிரித்தானியா உக்கரின் நாட்டுக்கு வழங்கிய இஷ்டம் நிழல் ஏவுகணையை பாவிப்பதற்கு தற்பொழுது தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நிழல் ஏவுகணை உக்கிரனுக்கு சென்று அடைந்துள்ள பொழுதும் அங்கிருந்து ,ரஷ்யாவினை தாக்குவதற்கு அதற்கான அனுமதியினை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு, உக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஏவுகணைகள் ஊடாக நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லமை பொருந்திய குணங்கள் காணப்படுகின்றது.
இந்த புயல் நிழல் ஏவுகணை என்பது ஆயிரம் கிலோ வெடி கூண்டுகளை காவிச் சென்று துல்லியமாக இலக்கை தாக்க வல்லது .
புயல் நிழல் ஏவுகணை
அவ்வாறான புயல் நிழல் ஏவுகணையை பயன்படுத்த தற்பொழுது பிரித்தானிய அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள பொழுதும் அதனை பாவிப்பதற்கும் பாவனைக்கு உட்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டன.
இந்த ஆயுதங்களை பிரிட்டன் அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது என எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைமாறப்பட்டுள்ளது .
அவ்வாறு அந்த ஒப்பந்தங்களை மீறுகின்ற பொழுது பிரித்தானிய வழங்கி ஆதரவுகள் உக்கரையில் இருந்து விலக்கப்படும் என்பதான தகவல் வெளியாகியுள்ளது .
இந்த ஏவுகணைகள் மிகக் கொடிய ஏவுகணைகள் காணப்பட்டுள்ளது .
அவ்வாறான ஏவுகணைகளையும் ரஷ்யா படைகள் வழிமறித்து சுட்டு படுத்தியுள்ள நிலையில் ,இந்த ஏவுகணைகள் இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது ,ஆயுத தொழிற்சாலை அழிப்பு கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றினை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர்.
மிகப் பெரும் கொடிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வருவதை கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து தமது வான் படை தாக்குதலில் குறித்த ஆயுத தொழிற்சாலை துப்பு முழுதாக தாக்கி அழித்துள்ளதாக ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்டகால யுத்தத்தினை அடுத்து தற்போது ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
பாலஸ்தீனம் காசாப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்பான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
ஒன்பது மாதங்களாக இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் மக்கள் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன.
தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் வீடுகளுக்குள் நுழைந்து தொடர் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது .
அவ்வாற நிலையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய ஆயுத தொழிற்சாலை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தமது விமானங்கள் ஊடான தாக்குதலில் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தகவலை ஏற்றுக்கொண்டு அது உண்மைதான் என்பது தொடர்பாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தெரிவிக்கவில்லை .
பொய்யான போலி பரப்புரை
இஸ்ரேல் ராணுவத்தினர் பொய்யான போலி பரப்புகளை புரிந்து வருவதாக இப்படியும் ஒரு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ரொக்கட் உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலை காணப்பட்டதாகவும் அவ்வாறான மிக முக்கியமான ஆயுத தொழிற்சாலை ஒன்றே தாம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வீடுகளுக்குள் மறைத்து வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை ஊடாக ஆயுதங்களை வடிவமைத்து அதனுடாகவே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தீவிரப்படுத்தி வருகின்றது .
நிலையிலேயே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுத தொழிற்சாலைகளை தேடி தேடி ராணுவம் அழித்து வருகிறது .
அவ்விதமான தாக்குதலிலேயே இந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி ரஷ்யா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்திருக்கின்றனர் .
இட்லி பகுதியில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தினை அடுத்து 35 ஆயுத படைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் ஆதரவு படை
துருக்கியின் ஆதரவு படைகளாக இயங்கி வரும் ஆயுதப்படைகளை வைத்து சிரியாவின் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
அவ்வாறான துருக்கியின் ஆதரவு படைகள் மீது ராசியா படைகள் கடும் தாக்குதலை நடத்தியதில் ,35 ஆயுத தாரிகள் பலியாகியம் ,. இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் மீண்டு வரும் 10 வருடத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தில் தற்பொழுது மிகப்பெரும் இழப்பினையும் இடர்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது .
துருக்கி மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி சிரியா சிக்கி சீரழிந்து வந்தது.
அதனை அடுத்து தற்பொழுது துருக்கி மூலம் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் துருக்கி சிரியா எல்லை பகுதியாக வீட்டில் முன்னரங்க பகுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.
ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தாக்குதல்
ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தற்பொழுது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல சவுதியின் சமவெளியில் தாக்குதலை நடத்தி உள்ளதால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, துருக்கியின்,சவூதி அரேபியா ஈரானுடைய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்துகிறதா என்கின்ற சந்தேகம் வெளிப்பட்டு நிற்கின்றது.




































