Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.
இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .
அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.
ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.
அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .
அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது
சரக்கு கப்பலுக்கு சேதங்கள்
கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .
கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.
இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்
தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .
மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .
ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .
குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்
இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .
அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கப்பல் துறைமுகம் சேதம்
அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .
இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,வடக்கு இன்ஸ்டால் பகுதிகளை இலக்க வைத்து 40 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
இஸ்ரேல் வடக்கு பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக, தெற்கு லெமன் போர்படைகள் தெரிவித்து இருக்கின்றன.
ஏவுகணை தளபதி ஒருவர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாகவே வடக்கு ,இஸ்ரேல் கண்காணிப்பு உளவு மையங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து 40 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்
இந்த ரொக்கட் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெற்குஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன.
சரமரியாக வீசப்பட்ட இந்த
ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் தளங்கள் ,படைத்தளங்களுக்கு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பரஸ்பர ரொக்கேட் விமான , பீரங்கி தாக்குதல் ஊடாக இது பகுதிகளும் இழப்பு[இழப்ப இழப்புக்கள் ஏற்பட்ட வண்னம் உள்ளன .
தெற்கு லெபனனுக்கு ஆள ஊடுருவியும் எல்லைப்புறப் பகுதிகளை இலக்கு வைத்து ராணுவம் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதினால் தற்பொழுது எல்லையோர பகுதிகள், கடினமான சேதங்களுக்கு உள்ளாகியும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து காணப்படுகின்றன.
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த யுத்தம் காரணமாக ,மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
இந்த முகம் மீதான ரொக்கட் தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக முழுமையான தகவல் தெரியவரவில்லை .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

மக்கள் அகதிகளாக ஓட்டம்
மக்கள் அகதிகளாக ஓட்டம்
லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா போர் படை
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .
இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .
அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .
அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,
அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

உள்ளே விட்டு அடித்த கமாஸ்
உள்ளே விட்டு அடித்த கமாஸ்
உள்ளே விட்டு அடித்த கமாஸ் ,பாலஸ்தீனம் காசா மேற்க கரை கான்யூனிஸ்ட் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளுக்கு எதிராக, கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
கவச வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
வீதியில் மறைத்து வைத்த குண்டுகள் வடித்து சிதறின . இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து தொடராக வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய ராணுவத்தின் கவச வட்டிகள் சிதறின .
இதில் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,16க்கும் மேற்பட்ட படைகள் படுகாயம் மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
கவச வண்டிகளும் தீயில் எரிந்தன
அத்துடன் கவச வண்டிகளும் தீயில் எறிகின்ற காட்சிகளும் காணப்படுகின்றன.
அகதி முகாம்களை தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த கவச வண்டியில் இஸ்ரேல் படைகள் விரைந்து சென்று கொண்டிருந்த பொழுதே, அதனை வழி மறுத்து வீதியில் குண்டுகளை புதைத்து வைத்து மக்கள் விடுதலைப் படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு பலத்தை சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலிய படைகள் பலத்த இழப்பினை சந்தித்த நிலையிலும், மீளவும் அதே களமுனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுதே, இந்த தாக்குதல் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது .
முக்கிய கோலன் படை அணிகள் இதே பகுதியில் அழிக்க பட்டு போர்முனையில் இருந்து போராட முடியாத நிலையில் அகற்றப்பட்டனர்.
அதன் பின்னர் தற்பொழுது மீளவும் அதே படை நடவடிக்கையை, மேற்கொள்ள முனைந்த பொழுதே இந்த் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் , கிஸ்மில்லா போர் படைகள் மீது வலிந்து தாக்குதல் தாங்கள் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் அறிவித்திருந்தனர் .
அதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல் நடத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதேவேளை இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பினால் ,தற்பொழுது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
போரினை நடத்தி தெற்கில் கிஸ் புல்லாக்களை முற்றாக அழிப்போம் என முழக்கமிட்ட இஸ்ரேல் திடீரென குத்துகாரணம் அடித்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதிலிருந்து மிக முக்கியமான நாடுகளில் அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது .
இது ஹிஸ்புல்லா ராணுவ, அரசியலை ,ஆழம் பார்க்கும் நடவடிக்கை விடுப்பட்டுள்ளதாக இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட தூர ஏவுகணை
இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக அவர்கள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவார்களாயின் ,அது பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் .
என்பதாக பல்வேறுபட்ட நாட்டினுடைய ராணுவ தளபதிகள் தெரிவித்து .
தெற்கில் லெபனான் போர்படைகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது .
கண்டிப்பாக லெபனானானுக்குள் இறங்கி ஈரான் தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது ., .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .
இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .
ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்
இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.
அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .
எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .
இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்
அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி சற்றும் எதிர்பாராத நகர்வை நேட்டோ நாடுகள் முன்னெடுத்துள்ளது .
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், மிக பெரும் இனப்படுகொலை நகர்வை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .
ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆப்பு
அதனை அடுத்து தற்போது ,ஐரோப்பிய நாடுகளில் அறுபத்தி ஒருவீதமான நாடுகள் ,இஸ்ரேலுடன் பொறுத்தார் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன .
இஸ்ரேலுடன் இவ்வாறான பொருளதார நடவடிக்கையை மேற்கொண்டால் ,மத்திய கிழக்கு மற்றும் சீனா ,ரஷ்யா ,நாடுகளின் எதிர்ப்புகளை தங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் என்பதால் ,இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது .
இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்
ஐரோப்பிய நாடுகள் விடுத்த மிக பெரும் வேண்டுதலை புறம் தள்ளி இன அழிப்பை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் தற்போது போர்க்குற்ற சட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த நகர்வு மேற்கொள்ள பட்டுள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .
தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்
கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்
இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு .பலஸ்தீன தேசத்தின் மீது பாரிய படையெட்டவடிக்கையை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்.
அரச பயங்கரவாத ஆக்கிரமிப்பு ராணுவம் இனப்படுகொலை நடத்துகிறது என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார் .
நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்
இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவு சர்வதேச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை எடுத்து அவர் கண்ட இடத்தில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன .
மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி அந்த மக்களை நாடற்றவர்களாக அனுப்புகின்ற நடவடிக்கையில் தொடர்ந்து இஸ்ரேல் அதிகார வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதன் அடிப்படையிலேயே எகிப்து எல்லையோரமாக விளங்கிவரும் ரபா எல்லையில் ஊடான பாரிய அழிப்பு தாக்குதலை ஆக்கிரமிப்பு ராணுவம் தொடராக நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்புலத்தில் அந்த மக்களை அகதிகளாக துரத்துவதே மிக நோக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் புரிந்து வருகின்ற தொடர் ஆக்கிரமிப்பு இனப்படுகொலை நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலித்து வருகின்றன.
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம்
எட்டு மாதங்கள் கடந்து இடம்பெற்று வருகின்ற பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தத்தில் பிரதமர் நெதன்யாகுவின் இன அழிப்பு நடவடிக்கை தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த கருத்து தற்பொழுது பேசும் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இவரது இந்த கருத்து உண்மையானதாக கருத்தாகவே உள்ளதாக பல்வேறுப்பட்ட ஐரோப்பிய ஊடகங்கள் சிலது இவ்வாறு எழுதி தள்ளி இருக்கின்றன .
ஆக மொத்தம் இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக சர்வதேசரீதியில் உள்ளுக்குள்ளும் பல எதிர்ப்புகள் கிளம்பி வருவது ,அவரது ஆட்சிக்கு ஆபத்தான அபாயம் அடிப்பதாகவே காணப்படுகின்றது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை
90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .
போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .
ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .
இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.
அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .
சர்வதேச புலனாய்வு விசாரணை
அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்
விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .
கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்
போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.
மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .
இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ,வடக்கு ஸ்டில் ராணுவம் முகாம்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் என்றும் விசேட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையம்
வடக்கு பகுதிகளை அறிவித்த மிக முக்கியமான இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையமைப்புகளை தொடர்ந்தும் தாக்கி நிலைகுலைய வைத்து வருகின்றது .
இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு எல்லையோரமாக உள்ள ராணுவ கட்டமைப்புக்குள் சிதவுகளை ஏற்படுத்துதல் ஊடாக தமது இருப்புக்கு பாதுகாப்பு ஏற்படும் என ஹிஸ்புல்லா கருதுவதால் வடக்கு எல்லையோரமாக உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் அடித்து நொறுக்கி வருகின்றது .
இடைவிடாது நடத்தப்படுகின்ற தாக்குதல் காரணமாக ராணுவ தளங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்கின்ற இந்த தாக்குதலினால் ஆஸ்திரேலிய ராணுவ பாதுகாப்பு வளையங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் காணொளிகளை பார்க்கின்ற பொழுது
தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ராணுவ முகாம்களில் இருந்து பெரும் புக மண்டல எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
அது அங்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பறைசாற்றுகின்றன.
இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு
தாக்குதலை நடத்தியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு அங்கு தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத வண்டிகள் ஆயுதக் கூடங்கள் மற்றும் ராணுவங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்ந்துதெரிவித்து வருகின்றன .
தெற்கிலே உள்ள போர் படைகள் வெளியிட்டுள்ள பாரிய காணொளி இங்கு இடம் பெற்றசேதவிபரங்களை தொடர்பாக விரிவாக விளக்கப்படுகிறது .
இவற்றை ஆதாரமாக தெரிவித்து இருந்த பொழுதும் ,இஸ்ரேலிய ராணுவ தரப்பிலிருந்து இதுவரை தமது இராணுவத்தினருக்கும் தமது ராணுவ முகாம்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இது வித தகவலும் வெளியாகவில்லை .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது ,இஸ்ரேல் மின்சார மையங்கள் மீது கடும் தாக்குதல் நாட்டின் மின்சார மையங்களை இலக்கவைத்து கடும் தாக்குதலில் இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கின .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வருகின்றனர் .
ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டவரும் இந்த தாக்குதலினால் இஸ்ரேல் படைகளின் உள் கட்டமைப்பு பலமாக சேதமடைந்த காணப்படுகின்றன.
இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இந்த தாக்குதினால் பலஸ்தீனம் காசா பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ள நிலையில் காணப்படுகின்றது .
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஆக்கிரமிப்பு படைகள்
ஆக்கிரமிப்பு படைகள் இராணுவ தளங்கள் உள்ளிட்டவையும் பலமான பாதிப்பு உள்ளாகி வருகின்றன.
அவ்வாறான நிலையில் தற்பொழுது இஸ்ரேலிய ராணுவத்தின் மிக முக்கியமான படைகளும் பலத்த சேதங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.
அவ்வாறான காலப் பகுதியில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இசுரேலியா தாக்குதலில் அந்தப் பகுதி மின்சார மையங்கள் பலமான சேதங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இஸ்ரேலை இலக்கவைத்து தெற்கு கிஸ் புல்லா போர்படைகள் கடுமையான தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளனர்.
ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள்
இதனால் வடக்கு இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் ராணுவ முகாம் என்பன பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது ,இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேல் இராணுவத்தின் உளவியல் உறனிலும் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது மின்சாரம் மையங்களையும் சிவில் பாதுகாப்பு இலக்குவைத்து போர்படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் .
இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மத்தியிலும் ஒருவித சோர்வு நிலையும் அச்ச நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் ,கப்பல்கள் மீது தாக்குதல் அறிவிப்பு அரபிய கடல் மற்றும் மத்தியதரை கடல் வழியாக பயணித்த இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமன் அவதி போர்படைகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆதரவு கப்பல்களை இலக்கு வைத்து தொடராக செங்கடல் ,மத்திய தரை கடல், அரபுக் கடலை, இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அந்த ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது .
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலை
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தமது அமைப்பினர் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாகவும் ,
அந்தப் போரை நிறுத்தம் வரை தமது தாக்குதல் இடைவிடாத தொடரும் எனவும் ஹவுதி இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் ,
ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்து அடிப்படையில் அமெரிக்கா போர்க்கப்பல்கள் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த கப்பல்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
கடந்த எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,
ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தாக்குதல் மிக சிறப்பம் வாய்ந்த ஒரு தாக்குதலாக காணப்படுகின்றது .
கடல்வழி தாக்குதலை ஆரம்பித்த ஹவுதி
கடல்வழி தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னரே சர்வதேச கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் கப்பல் போக்குவரத்துக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது .
இந்த யுத்தத்தில் மிகவும் திசை திருப்பு தாக்குதலையும் காணிசமான கண்ணியமான தாக்குதலையின் நடத்திக் கொண்டு இருப்பதே உலக நாடுகளில் மிரள வைத்துள்ளது .
அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல்களை இலக்கு வைத்து இந்த அமைப்பினர் கப்பல் ஏவுகணைகள் வெடி குண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தி வருவதே அமெரிக்கா படைகளை புறம் இருந்துகிட்டு ஓட வைக்கும் செயலாக பார்க்கப்படுகின்றது .
இந்த யுத்தத்தில் மத்திய கிழக்கு ஆக்கிரமித்த யுத்தத்தின் பின்னர் தற்பொழுது முதன்முதலாக அன்சார் அல்லாவிடம் அடிவாங்கி அமெரிக்கா நொந்து நூலாகி போவதை மேற்படி கப்பல் தகர்ப்பு சம்பவங்கள் காண்பிக்கின்றது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.
எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .
அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை
இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .
அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.
பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .
அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .
கைதிகளின் உறவினர்கள்
கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .
நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .
அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .
ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,
பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு, மக்கள் பள்ளி தென்கொரியாவில் பட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வடி விபத்து சம்பவத்தில்.
இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் 5க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிடுவதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் பெரும் பர பரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
பற்றி தயாரிக்க பயன்படுத்தும் லிதுவேனியம் மூலப்பொருட்கள் திடீரென வெடித்து சிதறியதாலையே இந்த தொழிற்சாலையின் கட்டடங்கள் 3 இடிந்து எரிந்து நாசமாகியுள்ளது.
அவளை இந்த நிறுவனத்துக்குள் தொழில் புரிந்து வந்த 20 மக்கள் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளன , மேலும் இது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை
இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .தொடர்ந்தும் தென் கொரியா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கடும் யுத்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் ,
தென்கொரியா வடகொரியாவுக்கு இடையில் எவ்வளையும் போர் நடத்த படலாம் என்ற ஐயம் காணப்படுகின்ற பொழுது ,
இந்த பட்டறையில் இவ்வாறான வெடிவிபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இது வடகொரியாவின் திட்டமிடப்பட்ட சாதியா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இதுவரை இந்த வெடிப்பு சம்பந்தமான எது வித விடயங்களும் வெளியாகவில்லை .
தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . காணாமல் போன ஐந்து பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

விமானத்தளத்தில் ஆயுதங்கள் கொதிக்கும் இஸ்ரேல்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.
ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .
விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல் நாட்டு கூட்டு படைகள்
இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.
விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.
கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .
அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம் ,ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவுடம் இஸ்ரேல் வேண்டுதல் விடுத்தது வருகிறது .
ஆயுதங்களை உடனே வழங்குமாறு இஸ்ரேலிய அரசர் ராணுவம் அமெரிக்காவில் மிக முக்கிய வேண்டுதலை விடுத்துள்ளது .
எகிப்தின் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை இஸ்ரேலிய அரச இராணுவம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தல் விடுத்தார் .
இந்த அறிவித்தலை அடுத்து இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் தடைகள் காணப்பட்டு வந்தன.
இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்க மறுக்கும் அமெரிக்கா
அமெரிக்கா திட்டமிட்டபடி இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்குவதற்காக ,அமெரிக்கா உத்தரவாதங்களை அளித்திருந்த பொழுதும், ரவா எல்லையின் ஊடாக மக்களை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில் தந் தனது அடடத்தை வெள்ளைமாளிகை ஆரம்பித்தது .
அண்ணா அமெரிக்காவின் சொற்களை தட்டிக் கழித்து போரை ஆரம்பித்தால் அதற்குரிய ஆயுதங்களை தாங்கள் வழங்க மாட்டோம் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோபைரன் திட்டமாக தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து உடனடியாக மிக முக்கியமான ஆயுதங்களை தமக்கு வழங்கும்படி இஸ்ரேலுடைய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவிடம் அவசர வேண்டுதலை விடுத்துள்ளது .
ஜெனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவாரா
இந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குமா..? அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகம் மூலமும் பாரிய வெற்றினை தழுவுமுடியுமா .
என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையிலும் போரை நிறுத்த மறுத்து தொடர ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
பாலஸ்தீனம் காசா மீது போரை தொடர்ந்து நடத்தாவிட்டால் அவரது ஆட்சி காணாமல் போய்விடும் ,போரை தொடர்ந்து நடத்த ஆதரவு வழங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி ஆட்சி காணாமல் போய்விடும் .
இதில் யார் ஆட்சியில் அமரப்போவது என்கின்ற அரச ஆளும் அதிகார போட்டி இடம்பிருக்கின்றது.
அதனால் தான் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து இடம் பெறுகிறது இங்கே கூர்ந்து கவனிக்க தக்க விடயமாகும் ..
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

































