குண்டு வெடிப்பு லெபனானில்
குண்டு வெடிப்பு லெபனானில் ,லெபனானில் மேலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.லெபனானின் ஹெர்மெல் மற்றும் பால்பெக்கில் புதிய வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லெபனானின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு புதிய வெடிப்புகள் நடந்ததாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெர்மெலில் சோலார் பேனல் பேட்டரிகள் வெடித்ததால் 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், ஒரு பெண் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால்பெக்கின் தெருக்களில் விடப்பட்டிருந்த பல வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களும் வெடித்துச் சிதறியதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன.
கடையில் வயர்லெஸ் பெட்டி வெடித்ததில் சாட் நகரில் ஒருவர் வீரமரணம் அடைந்தார்
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்







