பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

பிரிட்டன் லண்டன் மாநகர பகுதியில் ,உள்ள ,
ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில்,
மருத்துவ அலட்சியம் காரணமாக 40 பேர் மரணமாகியுள்ளனர் .

குறித்த மரணங்கள் தொடர்பான குறித்த குற்றச்சாட்டுகளை ,அடுத்து
துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சையில்,
தோல்வி காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நோயாளியின் பாதுகாப்பு குறித்து , அறுவை சிகிச்சை நிபுணர்களால் ,
மருத்துவ அலட்சியம் இருப்பதாகக் கூறப்பட்டது என ,
பிரிட்டன் உள்ளூர் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை
Posted in பிரித்தானிய செய்தி

நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை

நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை

நோயாளர்களை West London மருத்துவமனை ஒன்று கடும் குளிர் நிலவும் இந்த கால பகுதியில் ,மணித்தியால கணக்கில் ,வெளியில் காக்க வைத்துள்ள சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

குளிரினால் பாதிக்க பட்டு தடிமன் ,சளி ,காய்ச்சல் ,நோஇங்கு உள்ளாகி பாதிக்க பட்டு சென்ற நோயாளர்களையே இவ்விதம் காக்க வைத்துள்ளனர் .

குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளிவந்த நிலையில் ,குறித்த மருத்துவமனை மீது மக்கள் கடும் அதிருப்தியில் உறைந்துள்ளனர் .

பிரிட்டன் சுகாதார மந்திரியை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

இப்படியும் லண்டனில் சில நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது பாருங்க .

    Error: View 9293b2au4w may not exist