Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ..
இந்த தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 327168
வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை
தமிழரசுக் கட்சிக்கும்
தேசியப்பட்டியலில் 1 ஆசனம் கிடைத்ததினால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி – ஆசனங்கள் 145- சஜித் 54-
ஓன்பதாவது பாராளுமன்றத்துக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த கட்சிக்கு தேர்தலில் 6,853,690 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களை
கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு மொத்த வாக்குகளின் அடிப்படையில் 17 தேசியப்பட்டியல் ஆசனங்கள்
கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக இந்த கட்சிக்கான மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145 ஆகும்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை அமைத்து தேர்தலில்
போட்டியிட்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணி 2,771,980 வாக்குகளைப் பெற்று 47
ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்த கட்சிக்கும் தேசிய பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து இக்கட்சிக்கு மொத்தமாக 54 ஆசனங்கள் உரித்தாகின்றது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளது. இந்த
கட்சி 249435 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது.
இதேவேளை இந்த தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 327168 வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும்
தேசியப்பட்டியலில் 1 ஆசனம் கிடைத்ததினால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மக்கள்
விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு மொத்தமாக 445958 வாக்குகளை பெற்ற போதிலும் அதற்கு 2
ஆசனங்களே கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய பட்டியலில் 1 ஆசனம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக இந்த கட்சியின் ஆசன எண்ணிக்கை 3 அகும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 61464 ஆகும். இதற்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67692 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை
கைப்பற்றியுள்ளது. இதற்கு தேசிய பட்டியல் மூலம் 1 ஆசனம் கிடைத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 66579 வாக்குகளைப்
பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. முஸ்லிம் தேசிய முன்னணி 55981 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது. தமிழ்
மக்கள் தேசிய கூட்டணி 51301 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்ககளைப் பெற்றது. இதற்கு 1 ஆசனம் கிடைத்துள்ளது. தேசிய காங்கிரஸ் 39272
வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளைப் பெற்று 1
ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எங்கள் மக்கள் சக்தி 67758 வாக்குகளை பெற்று 1 தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனை
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வரவாற்று சாதனையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதிவு செய்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இந்தக்கட்சி குறுகிய காலத்தில் இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
மகத்தான வெற்றியை பெற்று நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சவாலுக்கு உட்படுத்தி இலங்கையின் அரச
அதிகாரத்தை ஜனநாயக ரீதியான பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கைப்பற்றிய முதலாவது அரசியல் கட்சி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களினதும் எதிர்பார்ப்புக்களை உறுதிப்படுத்தும்
வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற இந்த கட்சியை பசில் ராஜபக்ஷ ஸ்தாபித்தார்.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன மகத்தான வெற்றியை
ஈட்டியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக
போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஒன்று ஸ்ரீ ஸ்தாபிக்கப்பட்ட குறுகிய
காலத்தில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிய பெருமையும் பொதுஜன பெரமுனவை சாரும். நேற்று முன்தினம் (ஓகஸ்ட் மாதம்
5ஆம் திகத) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் குறுகிய காலப் பகுதியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றிய
கட்சியாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
இதுவரையில வெளியான 11 மாவட்ட ரீதியிலான தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராயபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த மாவட்டத்திலும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
அநுராதபுரம் மாவட்டம்
லங்கா பொதுஜன பெரமுன – 344458 – ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி – 119788 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
களுத்துறை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன – 448,699 – ஆசனங்களின் எண்ணிக்கை 8
ஐக்கிய மக்கள் சக்தி – 171,988 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
நுவரெலிய மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 230389 – ஆசனங்கள் 5
ஐக்கிய மக்கள் சக்தி – 132008 – 3 ஆசனங்கள்
மாத்தறை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217 – ஆசனங்களின் எண்ணிக்கை – 6
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 72,740 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
காலி மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430334 – ஆசனங்களின் எண்ணிக்கை – 7
ஐக்கிய மக்கள் சக்தி – 115456 – ஆசனங்களின் எண்ணிக்கை – 2
பொலன்னறுவை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன – 180,847 – ஆசனங்களின் எண்ணிக்கை 4
ஐக்கிய மக்கள் சக்தி – 47,781 – ஆசனங்களின் எண்ணிக்கை 1
இரத்தினபுரி மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 446,668 – ஆசனங்களின் எண்ணிக்கை – 8
ஐக்கிய மக்கள் சக்தி – 155,759 – ஆசனங்களின் எண்ணிக்கை – 3
திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி – 86394 – ஆசனங்களின் எண்ணிக்கை – 2
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68681 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
லங்கை தமிழ் அரசுக் கட்சி – 39570 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
மாத்தளை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 188779 – ஆசனங்களின் எண்ணிக்கை – 4
ஐக்கிய மக்கள் சக்தி – 73955 – ஆசனங்களின் எண்ணிக்கை – 1
கேகாலை மாவட்டம்:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 331573 – ஆசனங்களின் எண்ணிக்கை 7
ஐக்கிய மக்கள் சக்தி – 131317 – ஆசனங்களின் எண்ணிக்கை 2
மொனராகலை மாவட்டம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 208193 – ஆசனங்களின் எண்ணிக்கை 5
ஐக்கிய மக்கள் சக்தி – 54147 – ஆசனங்களின் எண்ணிக்கை 1
மகநுவர மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 477,446 – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 234,523 – 4 ஆசனங்கள்
குருநாகல் மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 649,965 – 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 244,860 – 4 ஆசனங்கள்
புத்தளம் மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 220,566 – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 80,183 – 2 ஆசனங்கள்
முஸ்லிம் தேசிய முன்னணி – 55,9811 – ஆசனம்;
கம்பஹா மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 807,896 – 13 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 285,809 – 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 61,833 – 1 ஆசனம்
திஹாமடுல்ல மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 – 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 102,274 – 2 ஆசனங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319 – 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ் – 38,911 – 1 ஆசனம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 280,881 – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 51,758 – 1 ஆசனம்
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 79,460 – 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 67,692 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 -1 ஆசனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 – 1 ஆசனம்
யாழ்ப்பாணம் மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 112,967 – 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303 – 1 ஆசனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 49,373 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 45,797 – 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 35,927 – 1 ஆசனம்
கொழும்பு மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603 – 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 387,145 – 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 67,600 – 1 ஆசனம்
வன்னி மாவட்டம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 – 3 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 -1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 11310- 1ஆசனம்
பதுளை மாவட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 309,538 – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 144,290 – 3 ஆசனங்கள்
திருமலையில் 2 ஆசனங்களை பறிகொடுத்த கூட்டமைப்பு – சம்பந்தர் தோல்வியாம் …?
திருமலையில் 2 ஆசனங்களை பறிகொடுத்த கூட்டமைப்பு – சம்பந்தர் தோல்வியாம் …?
திருமலை தேர்தல் தொகையில் மூன்று வேட்பாளர்களை தெரிவு செய்யும் போட்டி இடம்பெற்றது , இதில் மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்
சஜித்,கூட்டமைப்பு ,கோட்டா கட்சியை சேர்ந்த ,தலா ஒருவர் தெரிவு செய்ய பட்டுள்ளனர்
இம்முறை இங்கே கூட்டமைப்பு தனது இரு ஆசனங்களை இழந்துள்ளது
இங்கே போட்டியிட்ட சம்பத்தார் படுதோல்வி அடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினு இதனை அந்த கட்சி உறுதி படுத்தி தெரிவிக்கவில்லை
கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?
கூட்டமைப்பு மகத்தான வெற்றி 15 பிளஸ் போனஸ் ஆசனங்கள் 17 ..?
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை அமோக வெற்றியை பெற்று வீறு நடை போடுகிறது
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட மேற்படி கட்சிக்கு தமிழர்கள் தோற்றுவிடாமல் தொடர்ந்து தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்
ஆனால் சம்பந்தர்,சுமந்திரன் போன்றவர்களின் ஈழ தேசிய விடுதலைக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது
கூட்டமைப்பு இம்முறை பலத்த இழப்பை சந்திக்கும் என்ற நிலையில் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த கூட்டமைப்பின் மீது வீச
பட்ட போலியான பிரச்சாரங்கள் அதன் வெற்றியை தீர்மானிக்க வைத்துள்ளது
சம்பந்தர் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் மட்டுமே வைக்க பட்டது ,ஆனல் சிங்கள அரச கூலிகளுக்கு துணைபோன ஊடகங்கள் புரிந்த
போலியான பொய்யான விமர்சனங்கள் ஊடாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்று மகத்தான சாதனையை படைத்தது தமது இருப்பை தக்க வைத்துள்ளது
ஆனல் அடுத்து வரும் தேர்தலில்ஸ் அஜித் அணியினர் யாழ்ப்பாணத்தை வன்னியை இலக்கு வைத்து புதியவர்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவ்வாறு தெரிவு செய்யப்பட உள்ளவர்கள் நாமறிந்தவரை மக்கள் மத்தியில் நல்மதிப்பு பெற்றவர்கள்
இவர்கள் ஊடாக மக்கள் வாழ்வாதாரங்கள் ,அடிப்படை பிரச்சனைகள் ,வேலை வாய்ப்புக்கள் தீர்க்க பட்டால் கூட்டமைப்பு
கோட்டை சுருண்டு விழும் நிலைகள் எதிர் வரும் தேர்தல்களில் ஏற்படலாம்
எனவே இம்முறை இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு
மக்களுக்குரிய உடனடி உதவிகளை செய்திட வேண்டும் தவறின் மக்கள்
இந்த பேராதரவு தொடர்ந்து நீடிக்குமா என்பதும் ,தொடர்ந்து தமிழ் தேசிய வாத நிலை வெற்றி பெறுமா என்பதும் கேள்வியே .
அரசியல் என்றும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பதில்லை
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்தி கூட்டமைப்பு
பயணித்தால் தொடர்ந்து இது போன்ற மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வார்கள்
அது தவறின் வென்று விட்டோம் என்ற மகிழ்வில் மறை கழன்ற சுமந்திரன் போன்றவர்களின் கீழ் நிலை தேசிய இழிவு பேச்சுக்கள் மேலும்சிதைவுகளை ஏற்படுத்தும்
இந்த கூட்டமைப்பின் ஒன்று பட்ட பலத்த வெற்றியை ,கோட்டாபய நிச்சயம் விரும்ப மாட்டார் ,அப்படி என்றால் தமிழர்களுக்கு வழங்க
படும் உதவிகள் தீர்வுகளை இவர்கள் வேண்டும் என்ற கலாம் கடத்தி ,மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்ட கூடும்
இது பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக கூட்டமைப்பு மாற்றம் பெறும் ,அவை எவ்வாறு எதிர்கொண்டு கூட்டமைப்பு பயணிக்க
போகிறது என்பதை வைத்து அதன் அடுத்து வரும் வெற்றி தீர்மானிக்க படும் என்பதை அடித்து கூறலாம்
15 ஆசான்கள் கிடைத்துள்ளது போனஸ் ஆசனங்கள் இரண்டு கிடைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது அவ்விதம் எனின் 17
ஆசான்களுடன் கூட்டமைப்பு கம்பீரமாக வலம் வர போகிறது
இதனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள் என மக்கள் சமூகம்
நம்புகிறது ,சிந்தித்து செயல் படுமா தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ..?
நன்மை பெறுமா தமிழ் தேசிய இனம் ..?
- வன்னி மைந்தன் –
கிளிநொச்சி கூட்டமைப்பு வெற்றி – மண் கவ்விய டக்கில்ஸ்
கிளிநொச்சி கூட்டமைப்பு வெற்றி – மண் கவ்விய டக்கில்ஸ்
யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 31,156
சுயேட்சை குழு 5 – 13339
ஐக்கிய மக்கள் சக்தி – 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா முடிவு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -20622
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -17312
ஐக்கிய மக்கள் சக்தி -15394
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -12064
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10879
இதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்
இதுவரை வெளிவந்த முடிவுகளில் கோட்டா முன்னிலையில்
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் அதே சிங்கள இனவெறி பகுதியில் ,அனைத்து தொகுதிகளையும் கோட்டபாயா வென்று சாதனை படைத்துள்ளார்
இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாச உளளார் ,மூன்றாம் நிலையில் ரணில்
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – வெளியானது கூட்டமைப்பு அமோக வெற்றி 9 ஆசனம்
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி 10 முடிவுகள் – 2 வெளியானது
யாழ் மாவட்டத்தில் தமது பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தக்கவைத்துள்ளது ,சிங்கள கூலி ஊடகங்களினாலே கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இலக்கு வைத்து தாக்க பட்டனர் .
தனி நபர் பழிவாங்கல்கள் சேறு பூசல்கள் இடம்பெற்றன
இவர்களது இந்தா மட்டமான கீழ் நிலை செயல் பாடுகள் அனைத்தும் தமிழரை ஒன்றித்து வெற்றி பெற வைத்துள்ளது
ஒரு ஆசனம் மட்டும் இழந்து டக்கிளஸ் தனது கோட்டையில் வெற்றி பெற்றுள்ளார்
யாழ்ப்பாண தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது
யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463
ஐக்கிய தேசிய கட்சி – 1,316
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110
இதே பகுதியை தொடர்ந்து பார்வை இடுங்கள்
ஊராகவல்துறை – டக்கிளஸ் அணி வெற்றி
யாழ்ப்பாணம் – இலங்கை தமிழரசு கட்சி
வட்டுக்கோட்டை
காங்கேசன்துறை
மானிப்பாய்
கோப்பாய்
பருத்துறை
சாவகச்சேரி
நல்லூர்
உடுப்பிட்டி
யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 8,931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,887
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 5,277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,772
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,331
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 873
ஐக்கிய தேசிய கட்சி – 453
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,610
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 4,556
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2,463
ஐக்கிய தேசிய கட்சி – 1,316
,,,,,,,,,,ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,110
,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -5803
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி -4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -2986
ஐக்கிய மக்கள் சக்தி –763
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 8386
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி- 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 2921
ஐக்கிய மக்கள் சக்தி –845
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ்ப்பாண மாவட்ட காங்கேசந்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -6849
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -4645
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114
ஐக்கிய மக்கள் சக்தி –1828
ஐக்கிய தேசிய கட்சி –383
,,,,,,,,,,,,,,,,,,,,
யாழ் மாவட்ட கோப்பாய் தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு
தமிழ் அரசு கட்சி – 9,365
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 7,188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,672
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,549
சுஜேட்சை குழு 2 – 1,684
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 1,047
சுஜேட்சை குழு 9 – 361
ஐக்கிய தேசிய கட்சி – 337
மட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள் 1 வெளியாகின கூட்டமைப்பு
மட்டக்களப்பு 3 தேர்தல் தொகுதி – முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-26498
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்- 16308
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 7671
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3525
திருகோணமலை 3 தேர்தல் தொகுதி -முடிவுகள் அனைத்தும் வெளியாகின
திருகோணமலை 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது
திருகோணமலை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதி இதே இதே பகுதியில் காணுங்க
திருமலையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி
மூதூரில் சஜித் அமோக வெற்றி
சேருவள பகுதியில் கோட்டபாய அமோக வெற்றி
திருகோணமலை மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்:
ஐக்கிய மக்கள் சக்தி – 86394 – 2 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68681 – 1 ஆசனம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி- 39570 – 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3775
வன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி
வன்னி மாவட்ட 3 தேர்தல் தொகுதி – 2 முடிவுகள் வெளியானது -கூட்டமைப்பு வெற்றி
வவுனியா முல்லைதீவில் கூட்டமைப்பு மகத்தான வெற்றி ,ஒரு முடிவு இதுவரை வெளியாகவில்லை
காலி ,மாத்தறை ,மொனராகலை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றி
காலி ,மாத்தறை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றி
காலி ,மாத்தறை 10 தொகுதி முழுவதும் கோட்டா அமோக வெற்றிகாலை மாவட்டத்தின் அணைத்து தொகுதியிலு கோட்டபாய
மாட்டான் வேற்றை தட்டில் இருளாளர் இது இவர்களது கொட்டடியாக
தற்போது மாற்றம் பெட்டிருள்ளது அதிக வாக்குகளை எப்ற்று மகத்தான வெற்றியை தட்டி சென்றுள்ளார் 10 ஆசான்கள் இங்கே
கிடைக்க பெற்றுள்ளது அதேபோல மாத்தறை தொகுதியில் முழுவதுமாக 10 ஆசனங்களை தட்டில் சென்றுள்ளார்
அதேபோல மொனராகலை மூன்று தொகுதியிலும் முழுவதுமாக வெற்றி 23 ஆசனகள் இங்கே உறுதியா வெற்றி கொட்டடாவுக்கு வெள்ளி திசை இந்த பகுதியில்
தனித்து ஆட்சியை அமைப்பாரா கோட்டா –?நடக்க போவது என்ன …?
தனித்து ஆட்சியை அமைப்பாரா கோட்டா –?நடக்க போவது என்ன …?
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம்
உள்ளன ,இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கோட்டா முன்னிலையில் ,சஜித் இரண்டாவது நிலையில் உளளார்
தற்கால கோட்டா ஆட்சி தனித்து இவரது ஆதரவும் இன்றி ஆட்சியை அமைக்க முடியுமா என்ற கேள்வியே எழுகிறது
பார்க்கலாம் விடயம் எதுவாக இருக்க போகிறது என்பதை
ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்
ஊர்காவற்துறை ஆட்சியை பிடித்த டக்கிளஸ்
முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1877
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழில் கூட்டமைப்பு வெற்றி
யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான
முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி – 7524
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642
சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி
சஜித் முன்னிலை – ரணில் பின்னுக்கு தள்ள பட்டார் – மாற போகும் தலைவிதி
இலங்கையில் ஒன்பதவது பாரளுமன்ற தேர்தல் இலங்கையை ஆட்சி புரிந்த இரண்டு பிரதான காட்சிகளில் சுதந்திர கட்சி காணாமல் போனது ,சந்திரிக்கா பரம்பரை ஆட்சி காணமல் போனது
அதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உடைந்து இரண்டானது ,சஜித் ,ரணில் எனற இரு பிளவுகள் ,இதனை அடுத்து அடம் பிடித்த ரணிலுக்கு அட்டமத்து சனி இந்த தேர்தலில் ஆரம்பிக்கும் என்பது முதலாவது முடிவு காண்பித்துள்ளது
சஜித் முன்னிலையில் ,ரணில் பின் தள்ள பட்டுள்ளார்
பார்க்காலம் முடிவுகள் எதுவாக இருக்க போகிறது என்பதை ,எதிர்க்கட்சி சஜித்தா ரணிலா ..? முடிவு எதுவாக போகிறது ..?
காலி மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ பெறுபேறு-கோட்டா வெற்றி
காலி மாவட்ட தபால் மூல உத்தியோகபூர்வ பெறுபேறு
காலி மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட உத்தியோகபூர் பெறுபேறுகள்:
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி – 1,507
எங்கள் மக்கள் சக்தி – 243
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனான் தலைநகரில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த இருவர் படுகாயமடை ந்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு குறித்த தூதரகம் தொடர்புகளை மேற்கொண்டு உதவி வருகிறது
இவர்களை நாட்டுக்கு அழைத்து செல்லும் நகர்விலும் அதிகாரிகள் ஈடுபட்டுளள்னர்
இதுவரை நான்காயிரம் பேர் காயமடைந்து ,170 பேர் பலியாகியும் உள்ளனர்
இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது






