கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்
கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்சற்று முன்னர் ஈரான் இராணுவம் நடத்தியுள்ளதாக கத்தார் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரான் 9 ஏவுகணை
கத்தார் தனது எல்லைக்குள் ஈரான் 9 ஏவுகணைகளை ஏவியதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் ஈரான் ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் ஏவியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் வான் பாதுகாப்பு ஒரு ஏவுகணையைத் தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்ததாகவும்,
உயிரிழப்பும் ஏற்படவில்லை
அந்த ஏவுகணை மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த போரை ஈரான் தொடர்ந்து முறியடித்து நடத்தி வருகிறது .
இதனால் ஈரான் அடியில் இருந்து தப்பிக்க முடியாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61








