கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்
கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்சற்று முன்னர் ஈரான் இராணுவம் நடத்தியுள்ளதாக கத்தார் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரான் 9 ஏவுகணை
கத்தார் தனது எல்லைக்குள் ஈரான் 9 ஏவுகணைகளை ஏவியதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் ஈரான் ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் ஏவியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் வான் பாதுகாப்பு ஒரு ஏவுகணையைத் தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்ததாகவும்,
உயிரிழப்பும் ஏற்படவில்லை
அந்த ஏவுகணை மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த போரை ஈரான் தொடர்ந்து முறியடித்து நடத்தி வருகிறது .
இதனால் ஈரான் அடியில் இருந்து தப்பிக்க முடியாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி








