கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்
கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்சற்று முன்னர் ஈரான் இராணுவம் நடத்தியுள்ளதாக கத்தார் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரான் 9 ஏவுகணை
கத்தார் தனது எல்லைக்குள் ஈரான் 9 ஏவுகணைகளை ஏவியதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் ஈரான் ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் ஏவியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் வான் பாதுகாப்பு ஒரு ஏவுகணையைத் தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்ததாகவும்,
உயிரிழப்பும் ஏற்படவில்லை
அந்த ஏவுகணை மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த போரை ஈரான் தொடர்ந்து முறியடித்து நடத்தி வருகிறது .
இதனால் ஈரான் அடியில் இருந்து தப்பிக்க முடியாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி









