கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்
கத்தார்மீது ஈரான் 9ஏவுகணை தாக்குதல்சற்று முன்னர் ஈரான் இராணுவம் நடத்தியுள்ளதாக கத்தார் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரான் 9 ஏவுகணை
கத்தார் தனது எல்லைக்குள் ஈரான் 9 ஏவுகணைகளை ஏவியதாக கத்தார் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாட்டில் ஈரான் ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் ஏவியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் வான் பாதுகாப்பு ஒரு ஏவுகணையைத் தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்ததாகவும்,
உயிரிழப்பும் ஏற்படவில்லை
அந்த ஏவுகணை மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த போரை ஈரான் தொடர்ந்து முறியடித்து நடத்தி வருகிறது .
இதனால் ஈரான் அடியில் இருந்து தப்பிக்க முடியாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு








