அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
யூதர்களுக்கு சொந்தமான
யூதர்களுக்கு சொந்தமான அல்லது அதிகம் கட்டு பாட்டில் உள்ள கடற்கரை சாலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் 14 பேர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலை அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் இரத்த வெள்ளத்தில்
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகள் என்பன வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்டவர்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 40பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
மூன்று ஆயுத தாரிகள் வருகை தந்தனர் ,அதில் ஒருவர் கார்பாக்கில் வைத்து பொதுமகன் ஒருவர் மடக்கி பிடித்துள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது ..
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்








