அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
யூதர்களுக்கு சொந்தமான
யூதர்களுக்கு சொந்தமான அல்லது அதிகம் கட்டு பாட்டில் உள்ள கடற்கரை சாலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் 14 பேர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலை அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் இரத்த வெள்ளத்தில்
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகள் என்பன வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்டவர்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 40பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
மூன்று ஆயுத தாரிகள் வருகை தந்தனர் ,அதில் ஒருவர் கார்பாக்கில் வைத்து பொதுமகன் ஒருவர் மடக்கி பிடித்துள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது ..
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்

- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்

- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்








