வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி அறவிட பட உளளதாக இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
பொருளாதார பலவீனத்தை அடுத்து
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பலவீனத்தை அடுத்து ,பெற்று கொண்ட கடனை அடைக்க
மக்கள் தற்போது ஆளும் அனுரா அரசு ஆனது மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது வங்கிகளில் பணம் வைப்பு செய்து வட்டி பெற்று வருகின்றவர்கள் ,வட்டி பணத்திற்கு வரி
செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்க்க பட்டுள்ளது .
வங்கிகள் அனுப்பிய கடிதம்
வங்கிகள் அனுப்பிய கடிதம் பெற்று கொண்ட மக்கள் இந்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர் .
தற்போது மக்களது வங்கியில் உள்ள பணம் சட்டவிரோதமாக சேகரிக்க பட்டது என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர்களது பணத்தை அரசு உடமையாக்க அரசு முனைக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக தமிழர்களே எச்சரிக்கை உங்கள் வங்கியில் உள்ள பணதிற்கு எதுவும் ஆகலாம் என்கின்ற நிலையே தற்போது இலங்கையில் காணபடுகிறது .
ஒருவேளை உங்கள் பணத்தை அரசு உடமை ஆக்கினால் என்ன செய்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எனவே விழிப்பாக இருப்பது மிக்க நன்று
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்








