Tag: வட்டி பணம்
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி
வட்டி பணம் பெற்றவர்களுக்கு வரி அறவிட பட உளளதாக இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர் .
பொருளாதார பலவீனத்தை அடுத்து
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பலவீனத்தை அடுத்து ,பெற்று கொண்ட கடனை அடைக்க
மக்கள் தற்போது ஆளும் அனுரா அரசு ஆனது மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது வங்கிகளில் பணம் வைப்பு செய்து வட்டி பெற்று வருகின்றவர்கள் ,வட்டி பணத்திற்கு வரி
செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவிப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்க்க பட்டுள்ளது .
வங்கிகள் அனுப்பிய கடிதம்
வங்கிகள் அனுப்பிய கடிதம் பெற்று கொண்ட மக்கள் இந்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர் .
தற்போது மக்களது வங்கியில் உள்ள பணம் சட்டவிரோதமாக சேகரிக்க பட்டது என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர்களது பணத்தை அரசு உடமையாக்க அரசு முனைக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலக தமிழர்களே எச்சரிக்கை உங்கள் வங்கியில் உள்ள பணதிற்கு எதுவும் ஆகலாம் என்கின்ற நிலையே தற்போது இலங்கையில் காணபடுகிறது .
ஒருவேளை உங்கள் பணத்தை அரசு உடமை ஆக்கினால் என்ன செய்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எனவே விழிப்பாக இருப்பது மிக்க நன்று
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை









