யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி யிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 3519 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தெரிய வருகிறது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் பல கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட்டார்கள் .
243 சுயாட்சி குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 பேர் களத்தில் இறங்கியதே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இத்தனை ஆயிரம் பேர் வேட்ப்பாளராக இம்முறை களமிறங்கிய போதும் , இவர்கள் எங்கு இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி மட்டும் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
ஆக அரசியல் களம் ஒரு சாக்கடையாக மாறி உள்ளது. இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காண்பிப்பதே இவை எடுத்துக்காட்டுகிறது.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை









