ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்
Spread the love

ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம் ,பொது அவசரகால நிலை நீடிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலை

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம், இன்று (07) பாராளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.