அழுகிய நிலையில் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் சடலம் மீட்பு , மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவல்துறை பகுதியில் உள்ளிட்ட சிற்பத்து பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
காணாமல் போன நபர் ஒருவர் தற்பொழுது ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீவு பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இவர் மீன்பிடிக்க சென்றபோது இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலமாக
வீசப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர் நிலைகளிலிருந்து மனித சடலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலையாளிகள் மாவியாக்கள் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் காடுகள் நீரேறிகள் வீடுகள் பால் அடைந்த கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.













