மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .
இன்று வழக்கு விசாரணைக்கு வரப்பட்ட பொழுது 12 வாரங்களுக்கு இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன ,இந்த வழக்கில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க பட்டுள்ளார் .
ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ,மைத்திரி பாலஸ்ரீசேன பழிவாங்க படுவதாக குற்ற சாட்டுக்கள் ,முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது







