ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா
ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா ,ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு, அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும்
ஈரானுடன் ஒரு “மிக நல்ல ஒப்பந்தத்தை” எட்டுவதற்கு
ஈரானுடன் ஒரு “மிக நல்ல ஒப்பந்தத்தை” எட்டுவதற்கு அமெரிக்கா நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு, அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன்,
அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு ராஜதந்திர ஒப்பந்தமே விரும்பத்தக்க தேர்வாக உள்ளது என்றும்,
ஹோர்முஸ் ஜலசந்தி
ஏனெனில் அதில் கையெழுத்திடுவது “ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கும்” என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும் அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாகவும், எந்தவித போக்குவரத்துக் கட்டணமும் இன்றியும் திறக்கப்பட வேண்டும்.
மேலும், தெஹ்ரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் பெறுவதிலிருந்து நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது

- சாகுபடிப் பருவங்களையும் பாதுகாக்க உதவி

- சமாஜி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு ஜாமீன்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு








