முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Spread the love

முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்

இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்

காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது

பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது

இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை

பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *