விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?
இலங்கையி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல்
21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்
ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இவர் தனது சடடதரணியுடன் அங்கு பிரசன்னம் ஆகியுள்ளார்
கோட்டா அரசில் பழிவாங்கும் அரசியல் இடம்பெற்று வரும்
நிலையில் இவ்விதம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது