முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
Posted in இலங்கை செய்திகள்

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்திவாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு சம்பவ பெரும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முகநூல் வாயிலாக பரவிய காணொளி

முகநூல் வாயிலாக பரவிய காணொளியில் பலத்த கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் வாலிபர் ஒருவர் வடலிக்குள் உயிருடன் துடித்து கொண்டிருக்கும் காட்சி காணப்படுகிறது .

இறந்து விட்டதாக மக்கள் நினைத்திருக்கும் பொழுது அவர் உயிருடன் உள்ளது தெரியவந்த நிலையில் ஆட்டோ பிடித்து அவர் காப்பாற்ற படுகின்றார் .

ஆன் பெண்கள் இணைந்து அந்த வாலிபரை காப்பாற்றியுள்ளனர் .

முரசு மோட்டை மூன்றாம் யூனிட்டைஸ் இருந்த நபர் என தெரிவிக்க பட்டுளள்து .

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார்

இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

தற்போது அனுரா ஆட்சியில் மலிந்து கிடக்கிறது வன்முறைகள்.