 
                
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல் ,பாடசாலை முடிந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ள செய்தி தற்பொழுது பதிவாகியுள்ளது.
பாடசாலை முடிவடைந்து வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவியை அந்த வழியால் பயணித்த கருப்பு வான் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
எனினும் ஒரு மாணவி வாகனத்தின் எதிர் திசையில் தப்பி ஓடியதால் அவர் தப்பிவிட்டார் எனவும் மேலும் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ணுற்ற சிலர் அதனை தடுக்க முற்பட்ட பொழுது அந்த காப்பாற்று நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து தற்பொழுது அந்த மாணவியைக் கடத்திச் சென்ற வாரம் கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பொழுது வீட்டுக்கு முன்பாக இருந்த கமராவில் அந்த கடத்தல் பதிவாகியுள்ளதாகவும் அதனை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார் 
- 150 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட பெண் 
- பழுதடைந்த மீனை விற்ற கடைக்கு ஆப்பு 
- லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார் 
- கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் 
- 46 பில்லியன் கடனில் தத்தளிக்கும் இலங்கை 
- சீமான் கோடி வசூல் |வெளிநாட்டில் வெடித்த சர்ச்சை| நாம் தமிழருக்கு எதிர்ப்பு 
- மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் 
- எல்லாவில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி மரணம் 
- மூன்று கொலை தேடப்படும் துப்பாக்கிதாரி 
 
    










