நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி
Spread the love

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ‘இலங்கையில் முதலீடு – வட்டமேசை கூட்டம் 2025’ இல் பங்குபற்றினார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அமர்வில் சைனா தியானிங் இன்க். (சிஎன்டிஒய்), சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட், சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட், சைனா பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்

குரூப்), மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா லிமிடெட் உட்பட பல முக்கிய சீன நிறுவனங்கள் கலந்து கொண்டன. சைனா சிவில் இன்ஜினியரிங்

வீடியோ

கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (சிசிஇசிசி), சைனா எனர்ஜி இன்டர்நேஷனல் குரூப் கம்பெனி லிமிடெட் மற்றும் குவாங்சோ பப்ளிக் போக்குவரத்து குழு, மற்றவற்றுடன்இடம்பெற்றது ,