இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காசா எல்லையோர நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஏவுகணை அபாய ஒலி காரணமாக மக்கள் பாதுகாப்பபு தேடி ஓடினர் .
அதேவேளை லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவ முகமக்கள் மீதும் விமானங்கள் வெடித்து சிதறியுள்ளன .
தற்கொலை தாக்குதல் விமானங்கள் பல அந்த இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளன .
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
















