இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காசா எல்லையோர நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஏவுகணை அபாய ஒலி காரணமாக மக்கள் பாதுகாப்பபு தேடி ஓடினர் .
அதேவேளை லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவ முகமக்கள் மீதும் விமானங்கள் வெடித்து சிதறியுள்ளன .
தற்கொலை தாக்குதல் விமானங்கள் பல அந்த இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளன .
- ஐரோப்பாவை சாடிய ஈரான்
- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்
- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி
- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
















