நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

Spread the love

நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

இலங்கையில் நாழி இரவு எட்டு மையில் இருந்து நான்காம் திகதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது

இந்த புதிய நடைமுறையின் கீழ் மக்கள் வசிக்க வேண்டியது அவசியமாகிறது ,

இந்த கால எல்லைக்குள் அத்து மீறி வீதிகளில் உலாவினால் கைது செய்ய

படுவதுடன் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க படுவீர்கள்
என தெரிவிக்க பட்டுள்ளது

நாடு முழுவதும் இந்த் ஊரடங்கு அமூல் படுத்த படுகிறது

நாளை முதல் 4 திகதி
நாளை முதல் 4 திகதி

Leave a Reply