தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை

Spread the love

தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, தாய்லாந்துக்கு பயணித்த விமான பணத்தை ,இலங்கை அரசு செலுத்தியுள்ளது .


இலங்கையின் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகள் அடிப் படையில் ,தாய்லாந்து விமான போக்குவரத்து ,பணம் செலுத்த பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதிக்கு பின்னர், அவரது மனைவிக்கு, அதே சலுகைகள் வழங்க படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களினால் கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு, துரத்த பட்டுள்ள பொழுதும் ,இலங்கையின் சட்ட பிரகாரம், தாம் அதனை கோட்டாவுக்கு செய்துவருவதாக, இலங்கை விளக்கம் அளித்துள்ளது.

கோட்டாவுக்கு வழங்க பட்டுள்ள இந்த சலுகை செய்திகள் வெகுவாக பரவிய நிலையில், மக்கள் ஆளும் ரணில் அரசு மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்.

    Leave a Reply