உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
- வவுனியா பொலிஸார் அதிரடி
- பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
- மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
- ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
- அவர் சொன்னால் அணுகுண்டு வெடிக்கும் ஈரான்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- யாழ் விபத்தில் ஒருவர் காயம்
- இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
- வங்கி உடைத்து தங்கம் திருட்டு