சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Spread the love

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி, மேலும் ஒருவர் காயம் செங்கடலில் …
பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது நேற்று (11) தெற்கு அதிவேக …
எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம் எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம் ரிடீமாலியெட்டா மற்றும் நாகடிவா திட்டம் உள்ளிட்ட மஹியங்கனாவின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், காட்டு யானைகளின் அச்சுறுத்தலை அரசாங்கம் …
எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதிஈரான் போர் பேச்சுவார்த்தைகளில் புதிய முட்டுக்கட்டை ஏற்பட்ட நிலையில், கப்பல் போக்குவரத்து மீது புதிய தாக்குதல்கள் சுகீஸ்வர …
சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் நிதிகளைக் குற்றவியல் ரீதியாக 24 லட்சம் பெண்களை பாடசாலை …
24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள் 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள் ,2021 முதல் தலிபான்கள் 24 …