சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Spread the love

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான்

ஐரோப்பாவை சாடிய ஈரான் ஐரோப்பாவை சாடிய ஈரான்அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ‘தனது இறையாண்மையை விட்டுக்கொடுப்பதாக’ ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐரோப்பிய …
இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார் இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்முக்கியமான’ பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக …
ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிஅமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது என மத்திய வங்கித் தலைவர் கூறுகிறார் …
ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார் ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ரோஷன் …
மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ் மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்பாலங்கொடாவில் மூன்று பள்ளி மாணவிகள் காணாமல் போனது குறித்து புகார் பதிவு …
மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு பயகல துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ரப்பர் தோட்டத்தில் எரிக்கப்பட்ட …