இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்
இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள் ,உல்லாச பயணிகள் இலங்கைக்கு படையெடுப்பு வருகையால் இலங்கை அரசு உரைந்து இருக்கின்றது.
இந்த வருடத்தின் இந்த மாதத்தின் 18 நாட்களில் 80 ஆயிரத்து நானூற்றி இருபத்தி ஒரு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை அமைத்து அறிவித்துள்ளது .
இவ்வாறு வருகை தந்தவர்களில் 27 ஆயிரத்து 36 உல்லாச பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் ,5164 ஜெர்மணியிலிருந்து 5189 பேர் சீனாவில் இருந்தும் ,3863
பங்களாதேஷில் இருந்தும் இலங்கை நோக்கி இந்த உல்லாச பயணிகள் படையெடுத்துள்ளதாக இலங்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இந்தியா சீனாவில் இருந்து அதிகமான உல்லாச பயணிகள் இந்தியா வந்து செல்கிறார்கள்.
அதிகமான வரிகள் இருநாட்டு உளவுத்துறைகளால் இலங்கை கண்காணிக்க உல்லாச பயணிகள் என்கின்ற வகையில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .
இலங்கைனுடைய மூல வருமானமாக உள்ளாச பயணிகள் வருகையும் அதனால் ஈட்டப்படுகின்ற அந்நிய செலாவணி மை காணப்படுகின்றது.
இலங்கையில் குவியும் உல்லாசப்பயணிகள் கொட்டும் பண மழை
இந்த நாள் இப்பொழுது இலங்கையின் காட்டில் பணமழை கொட்டி பொழிகிறது என்பதாகவே இந்த உல்லாச பயணிகள் வருகை செய்திகள் தெரிவிக்கின்றன.
உல்லாச பயணிகள் இலங்கை வர மறுத்தால் இலங்கனுடைய பொருளாதாரம் விழுந்த விடும் என்பது. கடந்த கால பொருளாதார சூழ்ச்சியின் ஒரு அங்கத்தை கொரோனா காலத்தில் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்










