கொரனோ அறிகுறியில் உள்ள 3063 பேர் தீவிர கண்காணிப்பில்
இலங்கையில் கொரனோ அறிகுறியில் உள்ளவர்கள் என
சந்தேகிக்க படும் 3,063 பேர் 22 சிறப்பு முகாம்களில் தங்கம் வைக்க
பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயின் தாக்குத்தல் இலங்கையில் பரவலாக
அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு 14 ஆயிரம் பேர் தனிமை
படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு
வருகின்றமை குறிப்பிட தக்கது
