கொரனோ அறிகுறியில் உள்ள 3063 பேர் தீவிர கண்காணிப்பில்

Spread the love

கொரனோ அறிகுறியில் உள்ள 3063 பேர் தீவிர கண்காணிப்பில்

இலங்கையில் கொரனோ அறிகுறியில் உள்ளவர்கள் என

சந்தேகிக்க படும் 3,063 பேர் 22 சிறப்பு முகாம்களில் தங்கம் வைக்க

பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

இந்த நோயின் தாக்குத்தல் இலங்கையில் பரவலாக

அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு 14 ஆயிரம் பேர் தனிமை

படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு

வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ அறிகுறியில்
கொரனோ அறிகுறியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *