குவிந்த சுற்றுலா பயணிகள்
குவிந்த சுற்றுலா பயணிகள் ,இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை காலப் பகுதியில் 11 இலட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .
இவர்களது இந்த வருகையினால் இலங்கையினுடைய பொருளாதார உச்சம் அடைந்துள்ளதாகவும் அதனால் தற்பொழுது இலங்கை வருகின்ற உல்லாச பயிர்கள் வரவு அதிகரித்து காணப்படுவதாக,
இலங்கை இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் வருகை
இலங்கை உல்லாச பயணிகள் வருகையை அடுத்து அதனுடைய பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்துள்ளது .
இவர்களது வரவு வீழ்ச்சி அடைந்தால் இலங்கை இந்தியா அரசியல் சந்திக்கு ஒரு நிலை காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த ஏழு மாதங்களில் 11 லட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு வருகை தந்த உள்ள சபைகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை இந்திய உல்லாச துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரனோவிற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு அடுத்து தற்போது இலங்கை இவ்வளவு சீரழிவு இருந்து மெது மெதுவாக மேலிருந்து செல்வதாகவும் ,
அதனை அடுத்து மேலும் இந்த உள்ளாட்சி பதிவுகள் வருகை அதிகரித்தால் நாடு வழமையான நிலைக்கு திரும்பி விடும் என்பதாக அரசியல் தலைவர் சிலர் கருத்துரைத்துள்ளனர் .
- எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை

- ஜூலை 1 முதல் கட்டண உயர்வை தனியார் பேருந்து நடத்துநர்கள் கோருகின்றனர்

- மாதம் 17700 ல் ஒரு தனிநபர் வாழ முடியும் என்பதை அரசு ஏற்கவில்லை அமைச்சர்

- பிரபலங்கள் கைது அனுரா வேட்டை

- 120 மில்லியன் இலஞ்சம் தொடர்பாக SJB அமைப்பாளர் ரகித ராஜபக்சவை இலஞ்ச ஆணைக்குழு கைது செய்தது

- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின








