இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது நாட்டினுடைய பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது வீதிகள் பிரதான நகரங்கள் என்பவை சுற்று காவலுக்கு உள்ளாக்கப்பட்டு ,ராணுவம் போலீசார் என்பன குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து எவ்வளையும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது .
அதனை அடுத்து தற்பொழுது தேர்தல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில்,
நாட்டின் உடைய பாதுகாப்பை பலப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு பிடித்தவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் வாக்காளர்கள் தயாராகி வருவதாகவும் ,
வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்ப்பு
அவ்வாறு வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்பதற்கான அனைத்து நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் உரிய முறையில் நடத்துவதற்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் ஊடாகவே தேர்தலில் சீர் குழைவு இல்லாத முறையில் நடத்த முடியும் என்பதால்,
தற்பொழுது நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் என முடிக்கி விடப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர்.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்








