குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் காயம்
வவுனியா போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் திடீர் குளவி கொட்டுக்கு ,இலக்கான நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலை வளாகத்தில் மரமொன்றில் குளவி கூடு, ஒன்று கலைந்ததில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .
ஆபத்தான நிலையில் உள்ள சிலர் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சமீப காலங்களாக இவ்விதமான குளவி கொட்டுக்கு மக்கள் ,உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
- தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
- வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
- ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்