இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
Spread the love

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,தமிழகம் தப்பி சென்ற ஆறு இலங்கையர்கள் இந்திய கடற்படையால் காப்பாற்ற பட்டனர் .

இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் உணவு தட்டுப் பாட்டையடுத்து மக்கள் இவ்விதம், இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply